Month: January 2024

தமிழ்நாடு காங்கிர தொழிலாளர் யூனியன் சார்பாக 75 ஆவது குடியரசு தின விழா

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிர தொழிலாளர் யூனியன் டி சி டி யு சார்பாக 75 ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி…

பர்கூர் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சகாதேவன் செய்தியாளர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பர்கூர் வடக்கு ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி அதிமுக முன்னால் கிளை செயலாளர் பாலகுமார் மற்றும் மாற்று…

தானம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 75 வது குடியரசு தின விழா

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ். .கிருஷ்ணகிரியில் உள்ள கொண்டேபள்ளி ஊராட்சியில் உள்ள தானம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று 75 வது குடியரசு தின…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 75 .வது குடியரசு தின விழா முன்னிட்டு முப்பெரும் விழா

சகாதேவன் செய்தியாளர் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 75 .வது குடியரசு தின விழா முன்னிட்டு முப்பெரும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம்,அகரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று…

சத்தியமங்கலம் நர்சரி பிரைமரி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா

சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி எஸ். ஆர்.சி . மெமோரியல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மற்றும் நர்சரி பிரைமரி பள்ளியில் 75 வது குடியரசு தின விழா முன்னிட்டு பள்ளி…

“ஓட்டுக்கு லஞ்சம் வாங்க மாட்டோம்”

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன் பல பார்வையாளர்கள் மத்தியில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.எஸ். கணபதி சுப்பிரமணியன் தலைமையில் மற்றும்…

திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவாரூர் பழைய…

திருவாரூரில் அதிமுக மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப் போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள்

அதிமுகவின் ஆட்சியை இழந்து விட்டோமே என மக்கள் வருத்தப்படும் அளவுக்கு திமுக. ஆட்சி மீது வெறுப்படைந்துள்ளதாக திருவாரூரில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ்…

திருப்பூர் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அரியலூரில் திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்…

அஞ்சாமல் களம் நின்று ஆற்றிடுவோம் நம்பணியை!- கவிஞர் ச. முருகவேல் புதுச்சேரி

கவிஞர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் புதுச்சேரி அங்கமென சமுதாய சொந்தம்என நிகழ்வுகளை! பங்கம் ஒன்றும் வாராமல் பகிர்ந்திடுவோம் மக்களிடம்! நெஞ்சமதில் ஓராயிரம் சோகங்கள் இருந்தாலும்! அஞ்சாமல் களம்…

7 ஆயிரத்து 500 கை பெருவிரல் ரேகைகளை கொண்டு இந்திய தேசிய கொடி உருவாக்கி சிறுமி உலக சாதனை முயற்சி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி 7 ஆயிரத்து 500 கை பெருவிரல் ரேகைகளை கொண்டு இந்திய தேசிய கொடி உருவாக்கி சிறுமி உலக சாதனை முயற்சி : மயிலாடுதுறை…

ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் குடியயரசு தின விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் குடியயரசு தின விழா கொண்டாட்டம் …. தஞ்சாவூர் மாவட்டம்…

நியூஸ்7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்.. புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் அகில இந்திய அச்சு…

கைலாசநாதர் மலைக்கோயிலில் தைப்பூச பெளர்ணமி கிரிவலம்

கைலாசநாதர் மலைக்கோயிலில் தைப்பூச பெளர்ணமி கிரிவலம் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் தை மாதம் 25/ 1/2024 வியாழக்கிழமை காலையில் இருந்தே…

ஶ்ரீ அன்ன சாய்பாபா கோவிலில் தைப்பூசம் பெளர்ணமி சிறப்பு வழிபாடு

ஶ்ரீ அன்ன சாய்பாபா கோவிலில் தைப்பூசம், பெளர்ணமி சிறப்பு வழிபாடு: தேனிமாவட்டம் பெரியகுளம் அருகில் லெட்சுமிபுரத்தில் ஸ்ரீ அன்னசாய்பாபா திருக்கோவிலில் தைபூசம் மற்றும் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு…

எர்ரம்பட்டி கிராமத்தில் திருக்கோவில் வருடாபிஷேக விழா

எர்ரம்பட்டி கிராமத்தில் விநாயகர் முத்தாலம்மன் காளியம்மன் அய்யனார் அம்மாச்சியம்மன் மடைக் கருப்பு திருக்கோவில் வருடாபிஷேக விழா அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தில்…

பாபநாசத்தில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி.. 30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தனியார் திருமண…

தமிழ்நாடு ஊர வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை

தமிழ்நாடு ஊர வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி கோரிக்கை கொடுத்துள்ளனர் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு…

பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் கண்காணிப்பாளர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறை கைதிகளுக்கு இனிப்புகள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் கிளை சிறை கண்காணிப்பாளர்…

கும்பகோணம் பகுதியில் 75 வதுகுடியரசு தின விழா

அ. சிராஜுதீன்.மாவட்ட செய்தியாளர் கும்பகோணம் பகுதியில் 75 வதுகுடியரசு தின விழா. இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறதுஇதையொட்டிகும்பகோணம் சட்டமன்ற அலுவலகத்தில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குடியரசு தின விழா

குடியரசு தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குடியரசு தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகை பத்ர காளி தலைமையிலும்,…

75 வது இந்திய குடியரசு தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து !

75 வது இந்திய குடியரசு தினம் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில…

ஊத்தங்கரையில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பல்லடம் நியூஸ்7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யக்கோரி ஊத்தங்கரையில் பத்திரிக்கையாளர்கள் கண்டன…

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நீலகிரி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பல்லடம் தாலுக்கா செய்தியாளர் மீது நேற்றிரவு மர்மம் கும்பல் அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நீலகிரி…

கிருஷ்ணகிரியில் மேல்நிலைப்பள்ளியில் 14-வது தேசிய வாக்காளர் தினம்

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற…

கிருஷ்ணகிரியில் நிலையத்தில், 14-வது தேசிய வாக்காளர் தினம்

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பர்கூர் பேருந்து நிலையம் அருகில்நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்…

காட்டுமன்னார்கோவில் ஊடக, பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவில் ஊடக, பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: கடலூர்திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்மகும்பல்களால் நேற்று முன்தினம் இரவு கொலை வெறி…

75 வது இந்திய குடியரசு தினம் – சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வாழ்த்து

75 வது இந்திய குடியரசு தினம் – சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வாழ்த்து ! சட்ட உரிமைகள் கழகம்…

கும்பகோணம் பத்திரிக்கையாளர் சார்பில் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் பத்திரிக்கையாளர் சார்பில் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். சமூக விரோதிகளால் தாக்கப்பட்டதிருப்பூர் நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதை கண்டித்து…

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் தை மாத பெளர்ணமி சத்யநாரயண பூஜை.

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் தை மாத பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜை. செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்த கருங்குழிஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் தை மாதம்…

அருள்மிகு ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச விழா

அருள்மிகு ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச விழா. செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி என அழைக்கப்படும் பெருக்கரணை கிராமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ…

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் 53 வது விளையாட்டு போட்டியின் ஆண்டு விழா… தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின்…

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்…

சீர்காழி பள்ளியில் மாறுவேட போட்டி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பள்ளியில் மாறுவேட போட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியாற்றி வரும் சீர்காழி சபாநாயக முதலியார்…

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழா

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன்…

வலங்கைமானில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வலங்கைமானில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி துவங்கியது. பேரணியை வலங்கைமான் தாசில்தார் ரஷ்யாபேகம்…

இனி ! கவிஞர் இரா .இரவி

இனி ! கவிஞர் இரா .இரவி சாதிமத மோதலை இனி ஒழித்திடுவோம்சகோதர உணர்வுடன் அனைவரும் சங்கமிப்போம் மூடநம்பிக்கைகளுக்கு முடிவுரை எழுதிடுவோம்பகுத்தறிவு சிந்தனைக்கு வழி வகுத்திடுவோம் வன்முறைக்கு நிரந்தர…

திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி !

திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி ! புலவர்களின் புலவர்கவிஞர்களின் கவிஞர்திருவள்ளுவர் ! உலகப்பொதுமறைப் படைத்தஉலகப்பெரும் புலவர்திருவள்ளுவர் ! பெயரிலேயே திருவைப் பெற்றதிருவாளர்திருவள்ளுவர் ! அறநெறிப் போதிக்கும்அற்புத…

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி !

தொ( ல் )லைக்காட்சித் தொடர்கள் ! கவிஞர் இரா .இரவி ! அன்பு நெறி அழித்துவம்பு வெறி வளர்க்கின்றனதொடர்கள் !.இரண்டு மனைவிகள்எல்லா நாயகனுக்கும்தொடர்கள் ! பார்த்திடச் சலிக்கின்றனர்பார்த்த…

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி !

மகாகவி பாரதி ! கவிஞர் இரா .இரவி ! எட்டயபுரத்தில் பிறந்துஎட்டாத உயரம் எட்டியவன்பாரதி ! சிட்டுக்குருவிகளின் நேசன்சின்னச்சாமியின் செல்ல மகன்பாரதி ! முறுக்கு மீசைக்காரன்முத்தமிழுக்குச் சொந்தக்காரன்பாரதி…

கடமலைபுத்தூர் சுத்த சன்மார்க்க சங்கம் 10 ம் ஆண்டு தைப்பூச பெருவிழா

கடமலைபுத்தூர் சுத்த சன்மார்க்க சங்கம் 10 ம் ஆண்டு தைப்பூச பெருவிழா.1000 பேருக்கு அன்னதானம். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள 109 கடமலைப்புத்தூர் ஊராட்சியில் வள்ளலார்…

பாபநாசம் தென்சருகையில் தைப்பூச விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேதென்சருகையில் தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளலார் பற்றி சொற்பொழிவாற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தென்சருக்கையில் தொடர்ந்து 10 ஆம் ஆண்டாக தைப்பூச…

எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம்-மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் அறிக்கை

அ.சிராஜுதீன்.மாவட்ட செய்தியாளர். கும்பகோணத்திற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம். மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் அறிக்கை. திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் நியமனம்.

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைப்பின் கிளைகளை நிறுவி…

குடவாசல் இறைச்சி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

குடவாசல் இறைச்சி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி…

வாழ்த்து

வாழ்த்து” நகைச்சுவை பேச்சாளர் மாளவிகா, யோகா ஆசிரியை தேவ ப்ரித்தி இருவருக்கும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்டுள்ள உடப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றது

வலங்கைமான் பாபநாசம் சாலையில், சேனியர் தெருவில் வேதாரணியம் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்டுள்ள உடப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றது. வேதாரணியம் மற்றும் வழி ஓர கிராமங்கள்…