ஶ்ரீ அன்ன சாய்பாபா கோவிலில் தைப்பூசம், பெளர்ணமி சிறப்பு வழிபாடு:

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகில் லெட்சுமிபுரத்தில் ஸ்ரீ அன்னசாய்பாபா திருக்கோவிலில் தைபூசம் மற்றும் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மங்கள ஆரத்தி, சிறப்பு பூஜைகளும்,பஜனையும்நடைபெற்றது,

ஸ்ரீஅன்ன சாய்பாபாவை வழிபாடு நல்க வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது,
கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு அம்சமாக உடலின் பல நோய்களை தீர்க்கும் முடவாட்டுக்கால் மூலிகை சூப் சாதுக்களினால் ஆசியுடன் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் திமுக வடக்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளரும், வினோரா பவுண்டேசன் நிறுவனருமான Dr.ராஜன் அவர்கள் செய்திருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *