மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பர்கூர் பேருந்து நிலையம் அருகில்நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் C.V.மணிபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள்
தலைமை கழக பேச்சாளர்கள், திரு. போடி. காமராஜ் அவர்கள் மற்றும்வெ. அன்புவாணன் அவர்கள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர்கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள் , அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பாகமுகவர்கள், கழக தோழர்கள் ,வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *