.கிருஷ்ணகிரியில் உள்ள கொண்டேபள்ளி ஊராட்சியில் உள்ள தானம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று 75 வது குடியரசு தின விழா

மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசுகளை வழங்கினார்கள் இதில் பாட்டாளிகளில் ஒருவன் தானம்பட்டி தாண்டவன் இதில் தலைமையாசிரியர் ராதா சுப்ரமணி , ஊராட்சி மன்ற தலைவர் T.K ராஜேந்திரன் , ஊர் கவுண்டர் ராமசாமி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் T. துரை செல்வம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி தாண்டவன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *