பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் கிளை சிறை கண்காணிப்பாளர் திவான் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறை கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் சிறை காவலர்கள் உடன் இருந்தனர்.