கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பல்லடம் நியூஸ்7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யக்கோரி ஊத்தங்கரையில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் மற்றும் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *