கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ கலை நிகழ்ச்சி

கோயம்புத்தூர் விழா 2023ன் ஒரு பகுதியாக ஈக்வைன் ட்ரீம்ஸ் (Equine Dreams)நிறுவனம் சார்பில் ‘ஈக்வைன் ஜிம்க்கானா’ எனும் கலை நிகழ்ச்சி ஞாயிறு (8.1.2023)அன்று அவிநாசி சாலை-நவ இந்தியா…

எளாவூர் செல்லியம்மன் கோயில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு

   எளாவூர் செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பின்னர் 48 நாள் மண்டல மகா பூஜை  வெகு விமர்சையாக நடைப் பெற்றது இதில் ஏராளமான பக்தர்…

வடலூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் 200 கருத்தரங்கு

வடலூர் பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் 200 கருத்தரங்கு நடைபெற்றது. வடலூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “வள்ளலார் 200” கருத்தரங்கு…

உப்பளம் தொகுதி கோவிலு்களுக்கு ரூ.40ஆயிரம்- அனிபால் கென்னடி எம்எல்ஏ வழங்கினார்

உப்பளம் தொகுதியில் உள்ள நேத்தாஜிநகர் 2, அமைந்துள்ள தேசமுத்து மாரியம்மன்ஆலயம் , மற்றும் நேத்தாஜிநகர் 3 அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் ஆலயம் , ஆகிய இரண்டு கோயில்களுக்கும் ஒரு…

திருவொற்றியூரில் பாஜக சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

திருவொற்றியூர் பெரியார் நகர் மற்றும் ஜோதி நகர் ஆகிய இரண்டு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 50க்கும்…

பாலமேடு ஜல்லிக்கட்டை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது

நிருபர்.தி. உதயசூரியன். அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு வாடிவாசல் பகுதியில் பேரூராட்சி சார்பில் பூஜைகள் செய்து முகூர்த்தக்கால்…

தாழையூத்தில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை போக்குவரத்து காவல்துறை மற்றும் கிராம உதயம் தலைமை அலுவலகம் கோபாலசமுத்திரம் இணைந்து நடத்திய போக்கு வரத்து விதி முறைகள் குறித்த…

தஞ்சைகாவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

இரா.இயேசுராஜ் செய்தியாளர்,தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஜனவரி-8 பொங்கல் பண்டிகை நாளில் கூட பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் போலீசார் இருப்பதால், காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல்…

பாஜக சார்பில் திருவாரூர் ஒன்றியத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா

ஜே. சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம் பாஜக சார்பில் திருவாரூர் ஒன்றியத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா ஒன்றியத்தில் உள்ள புதூர் கிராமத்தில் நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு வந்த…

கோதண்டராமர் கோவிலில் சிறப்பு உபன்யாசம்

பா. சீனிவாசன், செய்தியாளர்:வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனை கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயிலில் மார்கழி மாத சிறப்பு…

முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தர் யோகாசன பயிற்சி வகுப்பு

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவர்களுக்கான இலவச சித்தர் யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஏராளமான சிறுவர், சிறுமிகள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு…

புதுச்சேரி மாநிலம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம பெருமாள் ஆன்மீக வழிபாட்டு மன்றம் இன்று 26 ஆம் ஆண்டு புனித பாதயாத்திரை வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது இதில் திருக்கோவிலூர்…

திண்டுக்கல்லில்மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி

வெ.முருகேசன்- செய்தியாளர், திண்டுக்கல். தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு கே.எப்.சி கால்பந்துட்ட கழகம் நடத்தும் மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்…

மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தல ஆலயத்தில் தேரோட்டம்

மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசு திருத்தல ஆலயத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது மணலி புதுநகரில் உள்ள அற்புத குழந்தை இயேசு திருத்தலம் மிகவும் பிரசித்தி…

பிரம்மா குமாரிகள் ஓம் சாந்தி ஆடிட்டோரியம் திறப்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பிரம்மா குமாரிகளின் மதுரை  துணைமண்டலத்தின் சார்பாக திண்டுக்கல்- நத்தம் சாலை, மேட்டுக்கடை அருகில் உள்ளஅஞ்சுகுழிபட்டியில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் சக்தி சரோவர் தபோவன…

என் எல்சி நிறுவனம், ஒரு ‘பிடி,மண்ணை கூட எடுக்கவிடமாட்டோம், அன்புமணி ஆவேசம்

“ஜீவா செந்தில், செய்தியாளர், வடலூரில் 25 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களை பறிக்க துடிக்கும் என்எல்சி .இந்தியா நிறுவனம் வெளியேற வலியுறுத்தி டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்…

சீர்காழி அருகே சமத்துவ பொங்கல் திருவிழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்,சீர்காழி சீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்ட கழகம் சார்பாக சமத்துவ பொங்கல் திருவிழா. 20 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சிலம்பாட்ட மாணவ,…

திருவாரூரில் தனியார்அகாடமி நடத்திய பொங்கல் விழா

ஜே சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட கமலாம்பாள் நகரில் அமைந்துள்ள பீட்ஆப்பையர் அகாடமியில் சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளாம், தமிழர் பண்டிகையான பொங்கல்…

சென்னை மாநகர நூலக ஆணைக் குழு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அமைப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மாவட்டங்கள்தோறும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு பொது நூலகச்…

அ.கோவில்பட்டியில் பழனி பாதயாத்திரை குழு அன்னதானம்

அ.கோவில்பட்டி கிராமத்தில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அன்னதானம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அன்னதானம் நடைபெற்றது முன்னதாக…

தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கியது.ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.…

முன்னாள் முதல்வர் ஜானகிராமன் பிறந்த நாள்- எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுகவினர் மரியாதை

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளர் மறைந்த பெரியவர் ஆர்.வீ. ஜானகிராமன் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக்…

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்-வள்ளிகும்மியாட்டம் ஆடி அசத்திய நடிகை குஷ்பு

கோவையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் காளைகள் சீறி பாய்ந்து ஓடியது. கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில்…

பாரம்பரிய விளையாட்டுக்கள்- இசை கலைஞர்களை கௌரவிக்கும் விழா

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் இசை கலைஞர்களை கௌரவிக்கும் விழா,தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சார்பில் நடைபெற்றது. நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண…

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது. திண்டுக்கல்…

வலங்கைமான் அருகே அங்கன்வாடி மையம்-முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

ஜே சிவகுமார் செய்தியாளர்,திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் வட்டம் தொழுர் கிராமத்தில் 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி…

திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல் 2 பேர் பலி

திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சல் 2 பேர் பலி – மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உன்னி காய்ச்சலால் தற்போது வேகமாக…

கோவையில் 5-ம் ஆண்டு வேளாண் திருவிழா

ஐந்தாம் ஆண்டு வேளாண் திருவிழா 2023 ஜனவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில்நடைபெறுகிறது. ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும்  தொழில்நுட்பக் கல்லூரியில்  ஜனவரி  7 மற்றும் 8 இரண்டு…

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டி

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர். கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் மாட்டு வண்டிபோட்டி

தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறை கிராமத்தில் மாபெரும் மாட்டு வண்டிபோட்டியை முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறை கிராமத்தில் மாபெரும்…

10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத நயினார்குளம் நீரோடை தூர்வாரும் பணி மும்முரம்

10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத டவுன் நயினார்குளம் சாலையில் கழிவு நீரோடை தூர்வாரும் பணி மும்முரம். நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான வார்டுகளில் கழிவு நீர் ஓடைகள்…

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கூட்டுறவு வங்கியில் 1.44 கோடி மகளிர் கடன் தள்ளுபடி 

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 6 கூட்டுறவு சங்கங்களில் மூலம் 45 மகளிர் குழுக்கள் பெற்றிருந்த 1.44 கோடி கடன்களை தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவள்ளூர்…

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா

தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு திமுக பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்செல்வி,…

சீர்காழியில் நகர திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா

எஸ்.செல்வக்குமார் செய்தியாளர்.சீர்காழி சீர்காழியில் நகர திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசினார். மயிலாடுதுறை மாவட்டம்…

சமுதாய நலக்கூடத்தின் சாவியை அங்குள்ள பஞ்சாயத்தில் ஒப்படைக்க-எம்எல்ஏ அனிபால் கென்னடி கோரிக்கை-

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகரில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை சமுதாய கூடத்தை அப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய நலக்கூடத்தின் சாவியை…

டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கமாக சமூக நீதி இருக்க வேண்டும் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் நடைபெற்ற 7-வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சியில் பேசிய…

புதுச்சேரி தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் என்ஆர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் என்.ஆர்.கட்சி சார்ந்த பிரமுகர்கள்,கடத்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை ஏனம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசன்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ஆம் தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முகூர்த்த கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.…

ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் வி.எஸ்.ஆர். பள்ளி மாணவி உலக சாதனை-அப்பாவு வாழ்த்து

ஒலிம்பியாட் ஆங்கில தேர்வில் உலக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி லாவண்யா பாஸ்கர் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். நெல்லை மாவட்டம் திசையன்விளை…

நெல்லை நகரில் பொதுமக்களை அச்சுறுத்திய 31 தெருநாய்களை வலைவிரித்து பிடிப்பு

நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட டவுன் பகுதிகளில் பொது மக்களுக்கு இடை யூறாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.இதனையடுத்து சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை…

11 வயது சிறுவன் தற்காப்பு கலையில் உலக சாதனை

கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்விக் பிரனவ் தொடர்ந்து 20 மணி நேரம் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் நெடுங்கம்பு, நடுக்கம்பு சுற்றியும், ஆயுதப்…

சோழவந்தானில் பாஜக மண்டல நிர்வாகிகள் பொறுப்பேற்பு

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் நடந்த பாஜக மதுரை கிழக்கு மாவட்ட சோழவந்தான் மண்டல் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவிற்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். மாநில…

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம்

ஜோ.லியோ.செய்தியாளர்,தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஜனவரி 13 அன்று பிறக்கும் அனைத்து பச்சிளம் குழந்தைகளுக்கும் 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மிகப்…

ஒட்டன்சத்திரம்தொகுதியில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தைஉணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்…

மதுரையில் உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர் குழுவின் சார்பாக குழுவின் நிறுவனர் மஸ்தான் , உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பேராசிரியர் தாணுமாலையன் நினைவு அறக்கட்டளை இல்லத்திற்கு 26 கிலோ…

பாமக மாநிலதலைவர் டாக்டர்
அன்புமணி ராமதாஸ், நடை பயணம் தொடங்கினார்,

ஜீவா செந்தில் செய்தியாளர்கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் நெய்வேலியில் உள்ள என் எல்சிநிலக்கரி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக 25த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களையும், வீடுகளை யும் சுரங்கம்…

இராசிபுரத்தில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா

எல்.தரணி பாபு செய்தியாளர், ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல்பட்டி ஊராட்சியில் பிஜேபி விவசாய அணி சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா…

23 வயதில் 2 முனைவர் பட்டம் 30 விருதுகள் தஞ்சாவூரில் சமூக சேவைப் பணியில் சிகரம் தொட்ட இளம் பட்டதாரி

இரா. இயேசு ராஜ் செய்தியாளர்,தஞ்சைமாவட்ட செய்தியாளர் தஞ்சாவூர், ஜன.7-தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தங்கம். இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.‌…

பெரம்பலூரில் சாலை விபத்து ஏற்படும் இடங்களை எஸ்.பி.ஷ்யாம்ளா தேவி நேரில் ஆய்வு

எ.பி.பிரபாகரன்செய்தியாளர்,பெரம்பலூர் சாலை விபத்து ஏற்படும் இடங்களை பெரம்பலூர் எஸ்.பி.ஷ்யாம்ளா தேவி நேரில் சென்று பார்வையிட்டார் . பெரம்பலூர். ஜன.8.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர்…

முதலமைச்சரை நான் தவறாக பேசவில்லை மன்னிப்பு கேட்கிறேன்-அசோக் எம்எல்ஏ

மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் முன்னாள் அமைச்சர் பற்றி தான் பேசினேன் முதலமைச்சர் மரியாதைக்குரியவர் அவரைப் பற்றி எக்காலத்திற்கும் தவறாக பேசமாட்டேன் சட்டமன்ற உறுப்பினர் அசோக் பேட்டி புதுச்சேரி…