இலத்தூர் ஒன்றிய மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் சார்பில் மே தின விழா
இலத்தூர் ஒன்றிய மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்,இலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு கிராம…
புவனகிரி சுமை தூக்கும் தொழிலாளர்களை கௌரவித்த ரோட்டரி சங்கத்தினர்
கடலூர் மாவட்டம் புவனகிரி ரோட்டரி சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புவனகிரியில் உள்ள வள்ளலார் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினரை ரோட்டரி தலைவர் சேஷாத்ரி…
மதுரையில் ரயில்வே பெண் கார்டை தாக்கி செல்போன் – பணம் பறித்த சிறுவர்கள் கைது….
மதுரை கூடல்நகர் சரக்கு ரெயில் முனையத்தில் இருந்து நெல்லை செல்வதற்காக காலிப் பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் நேற்று முன்தி னம் மதுரை ரெயில் நிலையத்தை நோக்கி…
பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா
பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மே தின விழா மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா நடந்தது.…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள்- கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு சைவ அன்னதானம் வழங்கிய நெகிழ்ச்சி…
பண்ருட்டியில் அனைத்து கட்டிட சங்க தொழிலாளர் பேரவையின் சார்பில் மே தின விழா
பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அனைத்து கட்டிட சங்கத் தொழிலாளர்கள் பேரவையின் சார்பில் நடைபெறும் மே தின விழாவில் பண்ருட்டி நகர மன்ற தலைவர்…
துறையூரில் ரோட்டரி சங்க சார்பில் மகளிர்கான இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம்
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை பாக்யலட்சுமி திருமண மண்டபத்தில் ஏப்ரல் 28ந் தேதி துறையூர் ரோட்டரி சங்கம் மற்றும் திருச்சி காவேரி…
மே தினத்தை முன்னிட்டு பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற நிர்வாக இயக்குநர்
மே தினத்தை முன்னிட்டு பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்ற நிர்வாக இயக்குநர்…. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக, உழைப்பாளிகள் தினமான இன்று மதுரையிலிருந்து, சென்னைக்கு விமானத்தில்…
மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியதுணை ஆணையர், 14 சப்-இன்ஸ்பெக்டர் கள் பணி ஓய்வு
மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றியதுணை ஆணையர், 14 சப்-இன்ஸ்பெக்டர் கள் பணி ஓய்வு……. மதுரை மாநகர் தலைமையிடத்து காவல் துணை ஆணையராக பணிபுரிந்த மங்களேஸ்வரன் நேற்று…
புழல் -பழைய மின் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் தீ விபத்து
புழல் அடுத்த புத்தகரம் சூரப்பட்டு அம்பத்தூர் செல்லும் அனுகு பிரதான சாலையில் ,ஓம் சக்தி நகரில் , உள்ள பழைய மின் சாதனங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோனில்…
பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் கழிவு நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ வடகரை ஸ்டேட் பேங்க் காலனி துர்க்கை அம்மன் கோவில் தெரு பகுதியில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய பராமரிப்பு…
தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம்
தேனியில் வாக்கு எண்ணும் மையத்தில் மையத்தில் அதிமுக வேட்பாளர் போலீசார் உடன் கடும் வாக்குவாதம் தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று முடிந்த…
பெரம்பலூர் : கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க திறப்புவிழா:
பெரம்பலூர் : கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க திறப்புவிழா: பெரம்பலூர் அருகே அமைந்துள்ள டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் 4000 – க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையில்…
திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள்…
சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.…
கொள்ளிடத்தில் மே தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ,மாணவிகள் உலக சாதனை முயற்சி
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மே தினத்தை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவ,மாணவிகள் உலக சாதனை முயற்சி .20 மாவட்டங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட…
தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம் சார்பில் மே தின விழா
தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம் சார்பில் மே தின விழா தமிழ்நாடு பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் முன்னேற்ற சங்க திருவாரூர் மாவட்டம்…
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மே தொழிலாளர் தின கொண்டாட்டம்.!
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று மே தொழிலாளர் தின கொண்டாட்டம்.! ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று 01/05/2024 காலை…
சென்னை உள்நாட்டு முனையத்தில் முக்கிய பிரமுகர்கள் கேட்டில் 7அடி உயரமுடைய கண்ணாடி கதவு திடீரென நொறுங்கி உடைந்ததால் பரபரப்பு
சென்னை உள்நாட்டு முனையத்தில் முக்கிய பிரமுகர்கள் கேட்டில் 7அடி உயரமுடைய கண்ணாடி கதவு திடீரென நொறுங்கி உடைந்ததால் பரபரப்பு சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு…
வங்கி ஏடிஎம்மில் தொடர்ச்சியாக 2 மணி நேரத்திற்கு மேல் சைரன் ஒலி!
வங்கி ஏடிஎம்மில் தொடர்ச்சியாக 2 மணி நேரத்திற்கு மேல் சைரன் ஒலி! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஐஓபி வங்கியின் ஏடிஎம் உள்ளது. 24…
திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக மே தின நல்வாழ்த்துக்கள்
மே தின நல்வாழ்த்துக்கள். திருவாரூர் ராஜகுலத்தோர் மகா சங்கத்தின் சார்பாக. திருவாரூர் கீழ வீதியில் மே தின கொடியேற்றி இனிப்புகளை வழங்கி உறுப்பினர்கள். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்துக்…
துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 38வது நாள் நீர்மோர் வழங்கல்
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் உழைப்பாளர்கள் தினமான மே 01ல் சி.ராஜதுரை ஏற்றப்பாட்டில் துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 38வது நாள் நீர்மோர் வழங்கல் துறையூர்…
பெரம்பலூர் :மே-01- தொழிலாளர் தினம் பேரணி!
பெரம்பலூர் :மே-01- தொழிலாளர் தினம் பேரணி! சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் சாலையில்…
தேனி-ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாம்
தேனி மாவட்டம்ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.ஷ ஜீவனாதொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீரபாண்டி பேரூராட்சிகுட்பட்ட சத்திரப்பட்டி…
மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த பெண்ணை மீட்ட சமூக ஆர்வலர்
மனநலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த பெண்ணை மீட்ட சமூக ஆர்வலர் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மிக வறுமை நிலையில் உள்ள…
தாராபுரம் குண்டத்தில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது சேதம்
தாராபுரம் செய்தியாளர் பிரபு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டத்தில் வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி வாகனம் முற்றிலும்…
உலகப் புகழ்பெற்ற ஓவியர் இராஜாரவி வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 177 மாணவர்கள் ஓவியம் சிலம்பம் யோகா உள்ளிட்ட போட்டி
உலகப் புகழ்பெற்ற ஓவியர் இராஜாரவி வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 177 மாணவர்கள் ஓவியம் சிலம்பம் யோகா உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்பு. திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே…
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
பெரம்பலூர் நகர தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர்…
பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை அமமுக துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி திறந்து வைத்தார்….…
ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்! மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்- சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் திறந்து வைத்தனர்! பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள்…
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் முப்பெரும் விழா
முப்பெரும் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…
பண்ருட்டியில் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் பண்ருட்டியில் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கடலூர் மாவட்டம்பண்ருட்டி அண்ணா பல்கலை கழக…
கேரளா மாநிலத்திலிருந்து கோழி தீவனங்கள் வாகனத்தில் கொண்டு வர தடை
தேனி மாவட்டம்கறிக்கோழிகள், கோழிக்குஞ்சுகள், கோழிமுட்டைகள், வாத்துக்கள், தீவனங்கள் மற்றும் இதர கோழிப்பண்ணை சார்ந்த பொருட்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆர்.வி ஷஜீவனா ஆட்சித்தலைவர் தகவல் அண்டை…
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான கோடைக்காலப் பயிற்சிப் பட்டறை
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான கோடைக்காலப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ‘மொழிப்பயிற்சியும் அகராதியும்’ என்னும் பொருளில் ஆசிரியர்களுக்கான கோடைக்காலப் பயிற்சிப் பட்டறை இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாளான …
தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – பொது மக்கள் பீதி
தென்காசி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – பொது மக்கள் பீதி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள்…
தென்காசி பகுதியில் குடிநீர் பிரச்சனை- மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை
தென்காசி பகுதியில் குடிநீர் பிரச்சனை மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை தென்காசி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வழங்கல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட…
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரிகவிழ்ந்து விபத்து- பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரியின் டிரைலர் மற்றும் இரும்பு காயில்…
கடையநல்லூரில் உயர் கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு கூட்டம்
கடையநல்லூரில் உயர் கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு கூட்டம்;- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் திருநெல்வேலி மனித உரிமை களம் மற்றும் அகம் பவுண்டேசன், இணைந்து…
வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலைய எழுத்தர் முருகன் ஆகியோரது பிரிவு உபசார விழா
செங்குன்றம் செய்தியாளர் வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலைய எழுத்தர் முருகன் ஆகியோரது பிரிவு உபசார விழாவில் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளர்…
ஆய்க்குடி பகுதியில் கிராமப்புற வேளாண்மை பயிற்சி – பேரணி
ஆய்க்குடி பகுதியில் கிராமப்புற வேளாண்மை பயிற்சி – பேரணி தென்காசி தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியின் நான்காம்…
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் பழுது-மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் 96 கேமராக்கள் பழுது அதிகாரிகள் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி – மாவட்ட ஆட்சியர் விளக்கம் தென்காசி தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு…
செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் ஐஏஎஸ் தேர்வில் பெற்ற இன்பாவிற்கு பாராட்டு விழா
செங்கோட்டையில் பாராட்டுவிழா தென்காசி,செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இன்பாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை…
ஐ என் ஆர் பி டி எம் ஏ : மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலர் சாமுவேல், பொருளாளர் ஜெகதீசன் தேர்வு.
ஐ என் ஆர் பி டி எம் ஏ : மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலர் சாமுவேல், பொருளாளர் ஜெகதீசன் தேர்வு. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி…
மதுரையில் கின்னஸ் புத்தகத்திற்காக எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து இடம் பிடித்த ஐ.டி. ஊழியர்
மதுரையில் கின்னஸ் புத்தகத்திற்காக எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து இடம் பிடித்த ஐ.டி. ஊழியர் பாகிஸ்தான் வாலிபரின் முந்தைய சாதனையை முறியடித்தார்……. மதுரை சின்ன சொக்கி குளத்தை…
செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா
செங்கோட்டை அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா;- தென்காசி அருகே உள்ள விஸ்வநாத புரத்தைச்சேர்ந்த இன்பா குடிமைப்…
வலங்கைமான் அருகே மும்முனை மின்சாரம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் வலங்கைமான் அருகே ஏரியில் 12 மணி நேரம் கூடுதலாக மும்முனை மின்சாரம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்….. திருவாரூர் மாவட்டம்…
அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியல் கல்லூரியில் கல்விச் சுற்றுலா
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகேஅய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியல் கல்லூரியில் கல்விச் சுற்றுலா…. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில்…
அந்தியூர்-வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது
ஈரோடு-அந்தியூர் செய்தியாளர்; எஸ். திருபாலா. வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு ஈரோட்டை சேர்ந்த…
மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் மங்களேஸ்வரன் பணி நிறைவு பாராட்டு விழா
மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்மங்களேஸ்வரன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவில் நமது சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் .…