செங்குன்றம் செய்தியாளர்
வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் நிலைய எழுத்தர் முருகன் ஆகியோரது பிரிவு உபசார விழாவில் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் கலந்துகொண்டு அவர்களை பாராட்டி வாழ்த்தினார். வில்லிவாக்கம் சரக உதவி கமிஷனர் சிதம்பரமுருகேசன் உடனிருந்தார்.