மதுரையில் உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர் குழுவின் சார்பாக குழுவின் நிறுவனர் மஸ்தான் , உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பேராசிரியர் தாணுமாலையன் நினைவு அறக்கட்டளை இல்லத்திற்கு 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசி வழங்கினர்
மதுரையில் உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர் குழுவின் சார்பாக குழுவின் நிறுவனர் மஸ்தான் , உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் பேராசிரியர் தாணுமாலையன் நினைவு அறக்கட்டளை இல்லத்திற்கு 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசி வழங்கினர்