நிருபர்.தி. உதயசூரியன். அலங்காநல்லூர்.

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு வாடிவாசல் பகுதியில் பேரூராட்சி சார்பில் பூஜைகள் செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், தலைவர் சுமதி பாண்டியராஜன், செயல் அலுவலர் தேவி, துணைத்தலைவர் ராமராஜன், இன்ஜினியர் கருப்பையா மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி, மற்றும் கமிட்டி உறுப்பினர்களும் பேரூராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *