புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. ஆனி மேரி ஸ்வர்ணா, ., புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.உமா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் . ஏ.கே.கமல் கிஷோர்மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.சங்கீதா, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.விஷ்ணு சந்திரன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.கிறிஸ்துராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சங்கரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.என்.பூங்கொடி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, ஆகியோருடன் முதலமைச்சர் ஸ்டாலின்
உரையாடினார்.