மதுராந்தகம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்
சமூக சேவையில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்களுக்கு விருது
வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சமூக சேவைக்குவிருது பெற விண்ணப்பித்த
250 பேரில் செங்கல்பட்டு மாவட்டம்இயக்குநரும் டாக்டர் தத்து ராவ்நினைவு அறக்கட்டளையின் இணை நிறுவனருமான டாக்டர் சந்திர பிரசாத், டாக்டர்.ஜே.சதகத்துல்லா, எம்.எஸ்சி., அக்ரி மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் எம்.ஏ.பிஎச்டி ஆகியோரால் சிறந்தசமூக சேவை விருது வழங்கப்பட்டது.

டி.,அணியுடன் கே.ஐயப்பன், ஆர்.அசோக்குமார், ஆர்.பெருமாள்,
பாலு ஐயா, கே.கருணாநிதிவிடியல் குகன், ஏ.ராமமூர்த்தி, டாக்டர்.கே.ராமமூர்த்தி, டாக்டர்.விவேகானந்தன், சக்திவேல், டாக்டர் உம்மயாள் முருகசென்,வி.பிரபு, உள்ளிட்டோருக்கு 28 மே 2023 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று பிரசாத் லேப் சாலிகிராமம் என்ற பகுதியில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *