ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவரவர் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்வில் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, இப்ராஹிம், கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *