Month: September 2023

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் திருப்பூர் பல்லடம் நிர்வாகிகள் அறிவிப்பு

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு முக்கிய அறிவிப்பு……. *திருப்பூர் மாவட்டம் பல்லடம் நிர்வாகிகள் அறிவிப்பு தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் யூனியன் செயலாளராக D. தாமோதரன்…

வால்பாறை தாலுகா அலுவலக சாலை பணி- நகர் மன்ற தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்டான் மோர் சந்திப்பிற்கு செல்லும் தாலுகா அலுவலக சாலை புதுப்பிக்கும் பணி நகராட்சி மூலம் துரிதமாக…

பாபநாசம் அருகே லாரி மோதியதில் மின்கம்பங்கள் முறிந்து சேதம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே லாரி மோதியதில் (ரூ. 1,50,000) ஒன்றை லட்சம் மதிப்பிலான மின்கம்பங்கள் முறிந்து சேதம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் ரயில்…

மேலமருதப்பபுரம் கிராமம் சண்முகாபுரத்தில் புகையிலை இல்லாத கிராமம் விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி மாவட்டம்நெட்டூர் வட்டாரம், ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட, மேலமருதப்பபுரம் கிராமம் சண்முகாபுரமத்தில்,சுகாதார துறை துணை இயக்குனர் மருத்துவர் முரளிதரன் அவரது அறிவுறுத்தலின் கீழ்…

தொப்பம்பட்டியில் உணவுத்துறை அமைச்சரை கண்டித்து விசிக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோரியும் அரசு அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றிட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக…

மரம் தங்கசாமி ஐயா நினைவு நாள் மரம் நடவு விழா

மரம் தங்கசாமி ஐயா நினைவு நாளானஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 605 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சங்கம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவிலேயே முதன் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு…

பொறையார் TBML கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்களை கொண்ட கல்லூரி சந்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் TBML கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுவின் உற்பத்தி பொருட்களை கொண்ட கல்லூரி சந்தை…

பணமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்த கிராம மக்கள்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பணமங்கலம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை பிடித்து வனத்துறையில் ஒப்படைத்த கிராம மக்கள். பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்ட குரங்குகள்.…

செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பி.மகாபாரதி ஆய்வு

இரா.மோகன்.தரங்கம்பாடி, செய்தியாளர். தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.மகாபாரதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு…

வண்ணார் மாடசாமி, நாகம்மன்,கருப்பசாமி கோவில் கொடை விழா

.கழுகுமலை வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்ணார் ஊரணி கரையில் உள்ள ஸ்ரீ கன்னிவிநாயகர், வண்ணார் மாடசாமி,நாகம்மன், கருப்பசாமி கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி…

வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அ.தி.மு.க சார்பாக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் சிறப்புரை…

சின்னம்பேடு ஊராட்சியில் எம் எல் ஏ ஆய்வு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணியம் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் செவ்வாய்க்…

நெடுங்குளத்தில் விநாயகர் சதுர்த்தி உற்சவவிழா

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி 24.ம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீநிதி விநாயகர் கோவிலில் நடந்த 108 குத்துவிளக்கு…

கோவை காட்டூர் ராம்நகர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கான முகாம்

கோவை காட்டூர் ராம்நகர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம் வழங்குவது தொடர்பான தகவல் பற்றிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கான முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்…

நடிகர் பிரதீப் ஜோஸிற்கு ஜனங்களின் பிரியன் விருது

கோவையை சேர்ந்த பிரபல நடிகர் பிரதீப் ஜோஸிற்கு “ஜனங்களின் பிரியன்” எனும் விருது…அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் அறிவிப்பு… கோவை கவுண்டம்பாளையைம் பகுதியை சேர்ந்தவர்…

பொன்னேரிஅரிமா சங்கம் சார் பில் கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவு வழங்கல்

திருவள்ளூர் பொன்னேரி அரிமா சங்கம் சார்பில் நூறாவது வாரமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கு மதிய வேளையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்…

பொன்னேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது இப்பள்ளியில் திரு வள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி…

துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து. வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சமையலர்.…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுதந்திராபுரத்தில்இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு அதிகாலை முதல்…

பாபநாசம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நிதியமைச்சருடன் பாபநாசம் எம்எல்ஏ சந்திப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நிதியமைச்சருடன் பாபநாசம் எம்எல்ஏ சந்திப்பு …. தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் சட்டமன்ற தொகுதியில், பொதுமக்களின்…

சீர்காழி ரயில் நிலையம் முன்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ரயில் நிலையம் முன்பாக காவிரியில் உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி டெல்டா விவசாயிகள்…

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குபாவூர்சத்திரம் மாணவ,மாணவிகள் தேர்வு:-

தென்காசி பாளையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற பாவூர்சத்திரம் மாணவ,மாணவிகள் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமெச்சூர் ரோலர்…

பாபநாசம் அருகே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவிரி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவிரி, கான்போர் கண்கள் வியக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகளின் அலங்கார பணிகள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே…

வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி வாழைகட்ட தோப்பு தெருவில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று குடமுருட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலப்பூண்டி, வாழைக்கட்ட தோப்புத்…

ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் , பேட்டை வேலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பஞ்சமுக ஹேரொம்ப மகா கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு…

மத்தூர் ஒன்றியத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்க்கு சிறப்பான வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்திற்கு மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி எல்லையில் மத்தூர் மேற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் விவேகானந்தன் சந்திரசேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு…

ஓசோனை பாதுகாக்க விழிப்புணர்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தினை முன்னிட்டு ஓசோனை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டில் பணம் கொள்ளை

பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் வீட்டில் பணம் கொள்ளை கிருஷ்ணகிரி மாட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). பண்ணந்தூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளராக…

மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டம்

ஜெ.சிவகுமார் திருவாருர் மாவட்ட. செய்தியாளர் மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை போராட்டம் மன்னார்குடியில் ஆட்டோ நிறுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…

சிறுவர்கள் தங்கள் கைகளால் செய்த பாரத விநாயகர் சிலையை தெரு வீதிகளில் எடுத்து சென்று வழிபாடு

களிமண்ணை கொண்டு சிறுவர்கள் தங்கள் கைகளால் செய்த பாரத விநாயகர் சிலையை தெரு வீதிகளில் எடுத்து சென்று வழிபாடு…. திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில்…

அய்யங்கோட்டை ஊராட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார்கோயிலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சோழவந்தான் புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றிருக்கும்…

அலங்காநல்லூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டு சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டியம் விநாயகர்…

கோவை விருந்தில் பரிமாறப்பட்ட தமிழர் பாரம்பரிய உணவு விருந்து

கோவை விருந்தில் பரிமாறப்பட்ட தமிழர் பாரம்பரிய உணவு விருந்து கோவையில் வீடு ஒன்றில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில், முற்றிலும் இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள்.…

கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…

திருவலஞ்சுழியில் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சியின்…

இராசிபுரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாள் விழா, சமூக…

இராசிபுரம் நகர பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாள் விழா

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர பாஜக சார்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கோனரிப்பட்டி வனச்சரக…

பொத்தனூரில் தந்தை பெரியார் 145-வதுபிறந்தநாள் விழா

நாமக்கல் தந்தை பெரியார் 145-வதுபிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் தந்தை பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பெரியார் அறக்கட்டளை தலைவர் க.சண்முகம் தலைமையில்…

தந்தை பெரியார் பிறந்த நாள் – விஜய் மக்கள் இயக்கத்தினர் மலர் மாலை அணிவித்து மரியாதை

நாமக்கல் தந்தை பெரியாரின் 145 பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியாரின் திருவருவை சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை…

செங்குன்றத்தில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஒத்திகை நிகழ்ச்சி

செங்குன்றத்தில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை ஒத்திகை நிகழ்ச்சி. தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பில் செங்குன்றத்தில் உள்ள தனியார் தொழிற் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி…

மேட்டுப்பாளையம் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை திருத்தல தேர் திருவிழா

கோவை மேட்டுப்பாளையம் செய்தியாளர் சத்தியமூர்த்தி. மேட்டுப்பாளையம் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை திருத்தல தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அற்புத கெபி ஆரோக்கிய…

விநாயகர் சதுர்த்தி- ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்

கோவை விநாயகர் சதுர்த்தி- ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம். நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி…

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு 36 ஆம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் நிகழ்ச்சி-பாமகவினர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு 36 ஆம் ஆண்டு நினைவு வீரவணக்க நிகழ்ச்சி பாமக…

வலங்கைமான் ஒன்றிய பாஜக சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 73 -ஆவது பிறந்த நாள் விழா

வலங்கைமான் ஒன்றிய முழுவதும் ஒன்றிய பாஜக சார்பில்பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களில் 73 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் கொடியினை ஏற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.…

ஆண்டார்குப்பம் முருகர் கோயிலில் அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம்

திருவள்ளூர் ஆண்டார் குப்பம் அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயி லில் இந்து அறநிலை துறை சார் பில் 50 ஆயிரம் மதிப்பில் 4கிராம் பொன்தாலி,உட்பட சீர்வரிசை…

இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகள் தினம்

இட ஒதுக்கீடு போராட்டத்தில்இன்னுயிர் நீத்த தியாகிகள் தினம். மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிபாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்இட ஒதுக்கீடு தியாகிகள் தினம்மற்றும் 1987 செப்டம்பர்…

கோவை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு மலர்கள் தூவி மரியாதை

தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோவை சுந்தராபுரம் பகுதியில் தந்தை பெரியாரின் 145…

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரியாணிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில்…

பாஜக விவசாய அணி சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயி அணி சார்பில்…