விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுதந்திராபுரத்தில்
இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு அதிகாலை முதல் சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காளியப்பன்,நகர பொதுச்செயலாளர் பிரகாஷ்,துணைத் தலைவர்கள் கார்த்தி, ரவி, மற்றும் ஹிந்து இளைஞர் முன்னணியை சேர்ந்த ஹரி, வினு ஆதவன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்