Month: February 2024

மேலகரத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஐசிடிஎஸ் திட்டதிற்கு நிதி குறைந்ததை கண்டித்தும், மே…

தேசிய சமூக நல அமைப்புமனித உரிமை பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

செங்கல்பட்டு மாவட்டம் தேசிய சமூக நல அமைப்புமனித உரிமை பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் NSWF தேசிய சமூக நல…

ஆலங்குளத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஜவகர் தெருவில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஐசிடிஎஸ்திட்டதிற்கு நிதி குறைந்ததை கண்டித்தும், மே…

திருவாரூர் மாவட்ட கலை மன்றம் சார்பாக 2022-23 மற்றும் 2023-24 ம் ஆண்டு மாவட்ட விருதுகள்

தமிழக கலை பண்பாட்டு துறை மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், திருவாரூர் மாவட்ட கலை மன்றம் சார்பாக 2022-23 மற்றும் 2023-24 ம் ஆண்டு…

மன்னார்குடி தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சி சார்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் முன்னிலையில் திமுக மற்றும் அமுமுக அக்கட்சியில் இருந்து விலகி அண்ணா திமுகவில்…

குடவாசல் அரசு கலைக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென இரா.காமராஜ் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட குடவாசல் அரசு கலைக்கல்லூரியை திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர்…

வலங்கைமானில் கிளை நூலகம் பயன்பாட்டிற்கு எப்போது வரும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வலங்கைமானில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு எப்போது வரும் கிளை நூலகம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சுமார் 50…

திருப்பத்தூரில் GPS கருவி பொருத்திய இருசக்கர வாகனங்கள் விழிப்புணர்வு பேரணி

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் GPS கருவி பொருத்திய இருசக்கர வாகனங்கள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த எஸ்பி ஆல்பர்ட் ஜான்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

சீர்காழி செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து…

வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீர்: மவுனம் காக்கும் மதுரை மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மதுரை:விவசாய பம்பு செட் மோட்டாரில் விழும் தண்ணீர் போல், மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன் கழிவுநீர் குழாயில் இருந்து நேரடியாக மதுரை வைகை ஆற்றில் கழிவு நீர் விடப்படுவதால்…

சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள் நியமித்து 24 மணி நேரமும் இயங்க கிராம மக்கள் கோரிக்கை

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர்கள் நியமித்து 24 மணி நேரமும் இயங்க கிராம மக்கள் கோரிக்கை.…

நாடக மேடை கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியத்திற்குட்பட்ட முத்துலாபுரம் ஊராட்சி ஊத்தும் பட்டியில் புதியாக நாடக மேடை அமைக்க தோண்டப்பட்ட குழி மூன்று மாதங்களாகவேலை நடைபெறாமல் இருப்பதால் அருகே அங்கன்வாடி…

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த…

லூலூ மார்ட் கார்ப்பரேட் நிறுவனம் கொண்டுவந்தால் அதை எதிர்த்து வணிகர்‌ சங்கம் கடுமையாக போராடும்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லூலூ மார்ட் கார்ப்பரேட் நிறுவனம் கொண்டுவந்தால் அதை எதிர்த்து வணிகர்‌ சங்கம் கடுமையாக போராடும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில…

பாரத பிரதம மந்திரி நலத் திட்டங்களின் விளக்கம குறித்து ஆலோசனை கூட்டம்

சென்னை கேட் வே ஹோட்டலில் பாரத பிரதம மந்திரி நலத் திட்டங்கள் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திக்கு சிறப்பு…

கருவந்தா கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்புவிழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கருவந்தா கிராமத்தில் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 9.77 லட்சத்தில் புதிய நியாயவிலை கடை திறப்புவிழாஆலங்குளம் ஒன்றிய…

கீழவடகரை ஊர்புற நூலகத்தில் 93 வது புதிய புரவலராக ஸ்ரீதர் இணைத்துக் கொண்டார்

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகத்தில் 93 வது புதிய புரவலராக பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதி நீருற்று அருகில் அமைந்துள்ள செல்வம் மெடிக்கல் உரிமையாளர்…

முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனை-விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

செய்தியாளர் தருண்சுரேஷ் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும்…

மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்!

மதுரையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம்! தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் மாவட்டச்செயற்குழு கூட்டம் மாவட்டதலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.…

கவியரசு கண்ணதாசன் கவிஞர் இரா .இரவி

கவியரசு கண்ணதாசன் கவிஞர் இரா .இரவி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துஎட்டாத உயரம் உயரந்தவன் நீ கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்குவலயத்தில் பொருத்தமானவன் நீ நான் நிரந்தரமானவன்…

ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டு விழா

அ.சிராஜுதீன்.மாவட்ட செய்தியாளர் ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டு விழாவில் பாரத தேசம் அன்னபூரணியாக அமைந்துள்ளது நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேசினார் ஆடுதுறை பேரூராட்சி தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் இணைந்து…

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது

ஊத்தங்கரை செய்தியாளர் மணிவண்ணன். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின், பாட்டாளி இளைஞர் சங்கத்தின் சார்பில் ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் கெங்கப்பிராம்பட்டி கிராமத்தில்…

பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா

பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் ஆண்டு விழா தஞ்சாவூர் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் முன் மழலையா், தொடக்க நிலை வகுப்புகளுக்கான…

வலங்கைமானில் ஒன்றிய நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினம்

வலங்கைமானில் ஒன்றிய நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணியும், அன்னாரின்திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி…

மானாமதுரை செய்களத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செய்களத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை கேஆர் பெரிய கருப்பன் இன்று பூமி பூஜை துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட…

மதுரையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் 2 வது மாநில பொதுக்குழு கூட்டம்

மதுரையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் 2 வது மாநில பொதுக்குழு கூட்டம்.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் 2 வது மாநில…

ஆலங்குடி குரு பகவான் ஆலயங்களில் பொது விருந்து

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினத்தை முன்னிட்டு வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயம், ஆலங்குடி குரு பகவான் ஆலயங்களில் பொது விருந்து…

வந்தவாசியில் தை மாத சிறப்பு ஸ்ரீ வைணவ மாநாடு

வந்தவாசியில் தை மாத சிறப்பு ஸ்ரீ வைணவ மாநாடு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி வைணவ சபை மற்றும் ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கர்யம்…

மனதை தெளிவுபடுத்தும் வகையில் மாணவன் புதிய விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்டம்மனதை தெளிவுபடுத்தும் வகையில் மாணவன் புதிய விழிப்புணர்வு செய்து வருகிறார்.இந்தியாவின் செங்கல்பட்டு மாவட்டம்தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் அ.ஜனகன் குறும்படத் தயாரிப்பாளரும் திரைப்பட விழா சந்திப்பில்100 க்கும்…

வலங்கைமானில் அஇஅ திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினம்

வலங்கைமானில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சிலைக்கு…

செங்கோட்டை நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவு தினம் அனுசரிப்பு

செங்கோட்டை நகர திமுக சார்பில்முன்னாள் முதலமைச்சருமானபேரறிஞர் அண்ணா வின் 55-வது நினைவுதினம் அனுசரிப்பு;- செங்கோட்டை திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும் தமிழ்நாடு மாநில முன்னாள் முதலமைச்சருமானபேரறிஞர் அண்ணா…

ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியின் பனிரெண்டாவது ஆண்டு விழா

ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியின் பனிரெண்டாவது ஆண்டு விழா விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலம்/ கலையூரில் இயங்கி வரும் ராஜா தேசிங்கு பப்ளிக் பள்ளியின் பன்னிரண்டாவது ஆண்டு விழா…

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் மாவட்ட…

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலத்திற்கு பராமரிப்பு சிறப்பு விருது

அ.சிராஜுதீன்.மாவட்ட செய்தியாளர் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலத்திற்கு பராமரிப்பு சிறப்பு விருது டெல்லி லோத் தந்திரா அவுர் ஜனதா சார்பில் வழங்கினர் தஞ்சை மாவட்டம்கும்பகோணத்தில்…

பள்ளி வளாகத்தில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சி

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி மற்றும் சென்னை கோலா சரஸ்வதி பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிறிய வகை…

அரசு மேல்நிலைப் பளளியில் தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

அரசு மேல்நிலைப் பளளியில் தொடர்ந்து6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை முயற்சி;- தென்காசி மாவட்டம் புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி…

ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் 150 குடும்பத்தினர் குலதெய்வ வழிபாடு

செய்தியாளர் ச. முருகவேல் திருபுவனை புதுவை மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோயிலை குலதெய்வமாக கொண்டாடும் மக்கள் தமிழகம் மற்றும் புதுவையில்…

ஆலங்குளத்தில் நகர திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நகர திமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் அனுசரிக்கபட்டது ஆலங்குளம் நகர செயலாளர் எஸ்பி டி நெல்சன், தலைமை தாங்கினார்.…

ஜெயங்கொண்டத்தில், போக்குவரத்து போலீசாரின் அதிரடி சோதனையில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்…

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள்-இரா. சிவா தலைமையில் திமுக–வினர் அமைதிப் பேரணியாக சென்று மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள்அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்திமுக–வினர் அமைதிப் பேரணியாக சென்று மரியாதை ! தந்தை பெரியார் போற்றிய அறிவுலக மேதை – காஞ்சித்…

பேரறிஞர் அண்ணா !-கவிஞர் இரா. இரவி, மதுரை

பேரறிஞர் அண்ணா ! கவிஞர் இரா. இரவி, மதுரை பேறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்பெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர்பெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர்பெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் அண்ணா நினைவு தினம்

அண்ணா நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் அண்ணா நினைவு தினத்தையொட்டி நடிகை விஜயலட்சுமி தலைமையிலும், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி,…

மருதேப்பள்ளி ஊராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பாக கடன் மேளா விழா

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,பர்கூர் சட்டமன்ற தொகுதிட்பட்ட ,பர்கூர் வடக்கு ஒன்றியம்,மருதேப்பள்ளி ஊராட்சியில் (PACCS) ஒரப்பம் கூட்டுறவுத்துறை சார்பாக கடன் உதவிகள் வழங்கும்…

திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து திருவொற்றியூர் பொது விருந்தில் திருவொற்றியூர் மற்றும்…

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்-சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் தலைமையில் அண்ணா திரு உருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை…

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் மதுரை இணை ஆணையர் க. செல்லத்துரை, மாவட்ட…

மதுரையில் ரூ.1 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்பு சைபர் கிரைம் போலீசார் சாதனை

மதுரையில் ரூ.1 கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்பு… சைபர் கிரைம் போலீசார் சாதனை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சைபர் கிரைம் போலீசார் வாயிலாக,…

சென்னையில் பிப்ரவரி 7ந் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு

சென்னையில் பிப்ரவரி 7ந் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ தகவல் இது…

திருப்பனந்தாள் தி.மு.க. ஒன்றியம் சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பனந்தாள் தி.மு.க. ஒன்றியம் சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு. ஒன்றிய செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர்…

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம்-பாபநாசத்தில் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பாபநாம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி அறிவித்ததை தொடர்ந்து பாபநாசத்தில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி…