Month: December 2024

தன் உடலை தான் இறந்த பிறகு தானமாக கொடுக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவருக்கு வயது 81. இவர் உயிரோடு இருக்கும் பொழுது தன்னுடைய உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு…

போச்சம்பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்

போச்சம்பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த…

வலங்கைமான் காவல் நிலையத்தில் பாமகவினர் புகார்

வலங்கைமான் கடவீதியில் வைக்கப்பட்டு இருந்த பாமக திருமண போஸ்டரை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலங்கைமான் காவல் நிலையத்தில் பாமகவினர் புகார்.…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் நாயுடுபுரம் டிப்போ பகுதியில் வேலை பாரத்து கொண்டிருந்தபோது மினகம்பி அறுந்து விழுந்தலில் மின்பணியாளர்கள் உதயகுமார், கருப்பசாமி இருவர் பலத்த காயங்களுடன் அரசு…

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்!

ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில்…

பவானியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பவானி அரசு மருத்துவமனை வரை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தனியார் கல்லூரியின்…

சிப்காட் காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்- எஸ்பிக்கு மாமன்ற உறுப்பினர் கோரிக்கை.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என எஸ்.பிக்கு 34வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு…

தூத்துக்குடியில் மார்ச் மாதத்துக்குள் அனைத்து சாலைகளும் போடப்படும் : மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து சாலைகளும் போடப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில்…

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகேயுள்ள ஆதனக்குறிச்சி, ஆனைசேரி அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மாவட்டசெயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலையில்…

ராஜபாளையத்தில் வட்டாட்சியர் தனது சொந்த செலவில் மூன்று சக்கர வாகனம் வழங்கி அசத்தல்!

ராஜபாளையத்தில் வட்டாட்சியர் தனது சொந்த செலவில் மூன்று சக்கர வாகனம் வழங்கி அசத்தல்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இராஜபாளையம் தனி வட்டாட்சியர்(சபாதி) பாலகிருஷ்ணன்…

ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு எம்பி,எம்எல்ஏ உதவி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையில் 4 வீடுகளின் சுவர்கள் இடிந்து பாதிக்கப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு அடிப்படை வாழ்வாதாரமாக ஆரணி…

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடுவதற்காக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை…

சீர்காழி லயன்ஸ் சங்கம் சார்பில் 101 இலவச தலைகவசம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி லயன்ஸ் சங்கம் சார்பில் 101 இலவச தலைகவசம் வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி.மாவட்ட ஆளுனர் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பன்னாட்டு…

திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து 2-ம் முறையாக ஜப்தி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(63) இவர் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர். கடந்த 2018-ம் ஆண்டு வாடிப்பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயம்…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக துறை…

திருமணிமுத்தாறு வெள்ளப்பெருக்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் கடும் அவதி

நாமக்கல் மாவட்டம் .பரமத்தி வேலூர்திருமணிமுத்தாற்றில் 6000 கனஅடி தண்ணீர் செல்வதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. போக்குவரத்து பாதிப்பு…

அரியலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல்துறையினர் அரசு தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தில் விழிப்புணர்வு

இதில் அரியலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் .கவிதா மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் 500க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள்…

பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெப்பாலம்பட்டி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர்

பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெப்பாலம்பட்டி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல்…

கடத்தூர் அடுத்த தாளநத்தம் நடுநிலைப் பள்ளியில் மழைவெள்ளம் சூழ்ந்தது மணவர்கள் அவதி

கடத்தூர் அடுத்த தாளநத்தம் நடுநிலைப் பள்ளியில் மழைவெள்ளம் சூழ்ந்தது, மணவர்கள் அவதி., . கடத்தூர் ஒன்றி தாளநத்தம் ஊரட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நேற்று முன்தினம் இரவு…

தமிழ் நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம்

தமிழ் நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்… போன்ற கருத்துக்களை கேட்டு அறிந்தார்.நிகழ்ச்சியின் தீர்மானங்களாக…

வள்ளிமதுரை அணை அருகே விபத்தில் அடிபட்டவருக்கு அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் முதலுதவி சிகிச்சை அளிப்பு

அரூர் அடுத்த வள்ளிமதுரை அணை அருகே விபத்தில் அடிபட்டவருக்கு அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் முதலுதவி சிகிச்சை அளிப்பு தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளி மதுரை அணை…

கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம்

கோவை அருகே அனைத்து அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய திரைப்பட கல்லூரி துவக்கம் சினிமா ஊடக துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அதி நவீன தொழில்…

போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ

போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல்…

திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதர்ணா போராட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதர்ணா போராட்டம்… தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு திருவாரூர் மாவட்டம் சார்பில் மாவட்ட…

அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, பிச்சைவீரன் பேட் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அமமுக இணை செயலாளர் லாவண்யா அன்னதானம்

ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, பிச்சைவீரன் பேட் உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அமமுக இணை செயலாளர் லாவண்யா அன்னதானம் வழங்கினார். புதுச்சேரியில்…

மூலக்குளம் வசந்த ராஜா தியேட்டர் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுக இணை செயலாளர் லாவண்யா தலைமையில் நிவாரண உதவி

உழவர்கரை தொகுதி மூலக்குளம் வசந்த ராஜா தியேட்டர் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுக இணை செயலாளர் லாவண்யா தலைமையில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. புயல்…

சித்தேரி மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் தார் சாலை துண்டிப்பு- அதிமுக எம்.எல்.ஏ சம்பத்குமார் ஆய்வு

சித்தேரி மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் தார் சாலை துண்டிப்பு குறித்து அரூர் அதிமுக எம்.எல்.ஏ சம்பத்குமார் ஆய்வு தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலைவாழ் பகுதியில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – காயல் அப்பாஸ் கோரிக்கை !

பெஞ்சல் புயல் மழையால் வாழ்வாதாரம் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக…

சீர்காழியில் வர்த்தக நல சங்கம் சார்பில் வாடகை கட்டண ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வர்த்தக நல சங்கம் சார்பில் வாடகை கட்டண ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண்முகை யா ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கொடியங்குளம் கிராமத்தில் கொடியங்குளம் முதல் வருங்காலத் தலைவரை 80 லட்சம் மதிப்பில் கற்கள் சாலை…

ராஜபாளையம் பகுதியில் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளால் அவதி!

ராஜபாளையம் பகுதியில் கொல்லங் கொண்டான் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளால் அவதி! 800 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காத அவலம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில்…

திருச்சுழி உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.,யாக பொன்னரசு பொறுப்பேற்று கொண்டார்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்ட புதிய டி.எஸ்.பி.,யாக பொன்னரசு பொறுப்பேற்று கொண்டார்.இவர் இதற்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது

விவசாயி சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கொலை சம்பவத்தை கண்டித்து விவசாயி சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு……போலீசார் மற்றும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு……திருப்பூர் மாவட்டம்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா.. திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்…

பூனாயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரவலர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பொருட்கள் வழங்கும் விழா

வலங்கைமான் அருகே உள்ள பூனாயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரவலர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம்,…

புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் புதிய பாலம் பழைய பாலம் மழை வெள்ளத்தால் பழைய பாலத்தின் நீர் மேலே செல்வதால் இருபுறமும் உறுதி தன்மையை காவல் முதுநிலை உயர்…

ரவணசமுத்திரம் சாதனை சகோதரிகள்-சாம்பியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்டிற்கு தேர்வு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரத்தை சேர்ந்த வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மருத்துவ கல்லூரி மாணவி மிஸ்பா குற்றாலம் செய்யது பள்ளி மாணவி ஷாஜிதா ஆகிய சகோதரிகள் யோகா,…

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அரசால் தடைசெய்யப்பட்ட 705.385 கிலோ புகையிலை பொருட்களை வாகனத்தில் கடத்தி வந்த செய்யது இப்ராகிம், செய்யது ஜமால்…

டிசம்பர் 6 பாபர் மசூதி தகர்க்கப்பட்ட தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 6 பாபர் மசூதி தகர்க்கப்பட்ட தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – SDPI கட்சியின் கோவை மண்டல கூட்டம்த்தில் தீர்மானம்! கோவை மண்டல எஸ்.டி.பி.ஐ…

குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் திமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர்,டிசம்பர்.2-திருவாரூர் மாவட்டம்,குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பிடாரிகோவில் தெருவில் முத்துசாமி நகர் என்ற பெயரில் 20000-சதுரடி மனையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்வதாகவும்.மேற்கொண்ட இடத்தை குடவாசல் பேரூராட்சியில் கடந்த சில…

வலங்கைமான் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜர் எம்எல்ஏ பார்வையிட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர் காமராஜ் எம்எல்ஏ வலங்கைமான்…

தென்காசியில் மேய்ப்பனின் குரல் சீசன் – 4 கிறிஸ்துமஸ் பாடல் போட்டி

தென்காசியில்மேய்ப்பனின் குரல் சீசன் – 4 கிறிஸ்துமஸ் பாடல் போட்டி நடைப்பெற்றது ;- தென்காசியில் மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் மறைவட்ட அளவிளான மேய்பனின் குரல் சீசன் –…

அரூர் பேரூராட்சி பகுதிகளில் எம்எல்ஏ சம்பத்குமார் ஆய்வு

அரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் குடியிருப்பு பகுதிகளில் பழுது மற்றும் மீட்புப் பணி அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் ஆய்வு செய்தார் தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில்…

திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூரில் உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் செல்விஸ்.…

தமிழக அரசு அரசு வேலை வழங்க வேண்டும்-கைக்குழந்தையுடன் இளம்பெண் மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் மனு அளித்தார் அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் இளநிலை பட்டதாரி…

புதுச்சேரி பால் உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலாளர் அ.பெருமாள் அறிக்கை

செய்தியாளர். ச. முருகவேலுதலைமைசெய்தியாளர்டைம்ஸ் ஆப் தமிழ்நாடு புதுச்சேரி என் ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு தற்போது மானிய விலையில் பால் கறவை மாடு கொடுத்துள்ளார்கள். இது…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தரும்- உதயநிதி ஸ்டாலின்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தரும் என்று மாநில துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி .சீர்காழி அடுத்த திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில்…