புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் புதிய பாலம் பழைய பாலம் மழை வெள்ளத்தால் பழைய பாலத்தின் நீர் மேலே செல்வதால் இருபுறமும் உறுதி தன்மையை காவல் முதுநிலை உயர் ஆய்வாளர் பார்வையிட்டனர். மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். செய்தியாளர் பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *