ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது பிறந்தநாளை முன்னிட்டு
தென்காசி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொ.சிவபத்மநாதன் அவரது ஏற்பாட்டில்மார்ச் 1 அன்று பிறந்த 2 குழந்தைகளுக்குதங்க மோதிரம்அணிவித்தார்
இந்நிகழ்ச்சியில்ஆலங்குளம் ஒன்றிய பொருந் தலைவர், எம் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன்,ஒன்றிய குழு துணைத்தலைவர், செல்வக்கொடி ராஜாமணி, தொழிலதிபர் மணிகண்டன்,
மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஷேக்முகமது, முத்துமாரி ரமேஷ், முருகேஷ்வரி பாலகுமார், கிருஷ்ணம்மாள் வெங்கடேஸ், சோலைசேரி சந்திரன்மற்றும் வீராணம் கிளை கழக செயலாளர்கள் மற்றும் ஊத்துமலை கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.