பொன்னேரி

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக  சார்பில்   திராவிட மாடல்  இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பட்டிமன்ற பொதுக் கூட்டம் நடை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய மேட்டுப்பாளையம் பஜாரில்   திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்  மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் ஏற்பாட் டில் திமுக அரசின் திராவிட மாடல் இரண்டு ஆண்டு கால சாதனை குறித்து பட்டிமன்றம் மற்றும் சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. 

இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழ க்கு மாவட்ட செயலாளரும் கும்மிடி ப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப் பினருமான டி.ஜே. கோவிந்தராஜ ன் தலைமையேற்று சாதனை விள க்க உரை நிகழ்த்தினார்.மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் அணைவரையும் வரவேற்றனர் . மாவட்ட அவைத்தலைவர் பகல வன், மாவட்ட துணைசெயலாளர் மு.கதிரவன், முன்னாள் மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான பத்து தமிழரசன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.

 கூட்டத்தில் திராவிட மாடலின் வெற்றிக்கு காரணம் வேரா ? விழு தா ?  பட்டிமன்றம் நடைபெற்றது இதற்கு நடுவராக கவிஞர் நந்த லாலா பங்கேற்றார் பட்டிமன்றத் தில் வேரா, விழுதா, என்ற தலைப் பிற்கு தலா 2 பேச்சாளர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் கூட்டத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு உதவித் தொ கைகள் வழங்கப்பட்டது.மேலும் பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கி னர்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் செய்திருந்தார்.  

முடிவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் இந்திரா சங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கிளை செயலாளரு மான ஏ எம் ஆர் முரளி ஆகியோர் நன்றி கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *