சேலம் மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வண்ணமும் போக்குவரத்து வாகன நெரிசலை தவிர்க்கும் வண்ணமும் சேலம் மாநகர காவல் துறையினில் சேலம் மாநகர காவல்ஆணையாளர் பா.விஜயகுமாரி போக்குவரத்து திட்டமிடல் பிரிவு” ( Traffic Planning Cell) ஒன்றினை சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்வினில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் கெளதம்கோயல் (வடக்கு), காவல் கூடுதல் துணை ஆணையாளர் M.ரவிச்சந்தின் ( ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *