விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டத்தில் ,கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் ஆதரவற்றோருக்கு குறிச்சி பைசல் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது

கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதிய உணவு வழங்க தளபதி விஜய் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கம் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருந்தார்…இதன் படி கிணத்துகடவு தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் குறிச்சி பைசல் தலைமையில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியன் வுட் ஒர்க்ஸ் சமூக சேவகர் குப்புராஜ்,மற்றும் வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்து மதிய உணவாக சிக்கன் பிரியாணி மற்றும் நிதி உதவியை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் கார்த்திக்,ரமேஷ்,நிஷாந்த் ஆகியோர் கலந்து

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *