சீர்காழியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர , ஒன்றிய, திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் நகர செயலாளர் சுப்பராயன் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் முத்து குபேரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்து கொண்டனர் மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *