புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய துணைப் பொதுச் செயலாளர் அகில இந்திய சட்ட விழிப்புணர்வு இயக்கம்& அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் கௌரவத் தலைவர் சமூக போராளி க.ரவிஜான் அவர்கள் டிவி நகர் செட்டிகுளம் வீதியில் உள்ள இல்லத்தில் கோயில் குடிகொண்ட ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ நாகாத்தம்மன் ஸ்ரீ தில்லை காளியம்மன் மூன்று தெய்வங்களையும் வழிபாடு செய்து 10 ஆம் ஆண்டுகாலம் பூஜித்துவந்த அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் மற்றும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் ஜாக்கெட் பிட் வளையல் வழங்கி அன்னதானம் வழங்கி மிக சிறப்பாக அவர்கள் குடும்பத்தினர்கள் வழிபாடு செய்து அம்மன் அருள் பெற்றார்கள்.

மற்றும் இயக்கத்தின் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் தோழர்களும் ஊர் பொதுமக்களும் வழிபாடு செய்து அம்மன் அருள் பெற்றார்கள்

அகில இந்திய சட்ட விழிப்புணர்வு இயக்கம் & அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் சட்டத்தின் குரளின் தேசிய நிறுவன தலைவர் சமூக நீதிப் போராளி ஜெய கண்ணன் வழக்கறிஞர் அவர்கள் வழியில் புதுச்சேரி மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் ரவி மணி (எ) சரவணன் சட்ட ஆலோசகர் பப்ளிக் நோட்டரி கோபி வழக்கறிஞர் முதன்மை செயலாளர் தமிழரசன் பொருளாளர் சிவா தொழிற்சங்க செயலாளர் அற்புதராஜ் பரமசிவம் மாணவரணி செயலாளர் ஆனஸ்ட் ராஜ் மற்றும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் ஒன்று இணைந்து வழிபட்டார்கள் அம்மன் அருள் பெற்றார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *