தென்காசி மாவட்டம் சுரண்டையில் நிலா மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில் மூன்று வேளை உணவு வழங்கும் விழா நடைப்பெற்றது

ஸ்டார் ஆப் தமிழன், மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இணைந்து நடத்தும் 111 – ஆவது மனித நேய உறவுகள் பயணத்தில் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக எஸ் .ஜியாவுதீன் ஜே.இஸ்மத்நாச்சியார் இருவரது திருண விழவை முன்னிட்டு மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளியின் தாளாலர், பாலகணேஷ்,மற்றும் ஆசிரியர்கள் அமுதா, காலா, இந்திரா காந்தி, ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *