தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் 75-வது குடியரசு தின விழா கீழ வீராணம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்புராஜ் தலைமையில் வெகுவிமர்சியாக
நடைபெற்றது
பற்றாளர் முகம்மது ரபிக் முன்னிலை வகித்தார் இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சுப்புராஜ் தலைமை ஏற்று ஊராட்சி வளாகத்தில் உள்ள தேசிய கொடி கம்பத்தில் மூவர்ண கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது..
அதனை யெடுத்து கிராமசபை நடைப்பெற்றது ஊராட்சி செயலர் கதிரேசன் தீர்மானங்கள் வாசித்தார் அதனை யெடுத்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்வில் விரிவாக்க அலுவலர் பாத்திமா பீவி, வேளாண்மை ஒழங்கு முறை விற்பனை கூடம் மோர்பார்வையாளர்
துர்கா தேவி, கிராம நிர்வாக அலுவலர் சண்முகானந்த், கிராம உதவியாளர் ரமேஷ்.
சமூக ஆர்வலர் கோயில் பிள்ளை
வார்டு உறுப்பினர்கள்,பார்வதி, முருகன், காஞ்சனா, சாந்தகுமார், கற்பகவள்ளி, மயில், திருமுருகன், ஒருங்கிணைப்பாளர்அன்பழகன், மற்றும்
வாட்டர் டேங் ஆப்ரேட்டர்கள்,பணி தளப் பொருப்பாளர்கள், துய்மை பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.