தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் குற்றவியல்
நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில்
நீதித்த்துறை நடுவர் நீதிபதி ஆனந்தவள்ளி தலைமையில் 75 -வது குடியரசு தினவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது.

.அரசு வழகறிஞர் ஆலடிமானா, ( எ ) வைத்தியலிங்கம்,
வழகறிஞர்கள் சங்க நிர்வாகி,எஸ்பிடி நெல்சன், சங்க பொருளாளர் அரோக்கியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் மாவட்டம் உரிமையியல் நீதிபதி முத்துசெல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீதித்துறை நடுவர் நீதிபதி ஆனந்த வள்ளி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தேசிய கொடி கம்பத்தில் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் உறுதிமொழியினை ஏற்று கொண்டு இனிப்புகள் வழங்கினார்கள் .

அதனையெடுத்து குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது இவ் விழாவில் வழகறிஞர்கள் எஸ்.பி. வி பால்ராஜ், திருமலை குமார், சாந்தகுமார், சந்திர போஸ், கருப்சித்தன், இளங்கோ,
உஷா, சத்யா, இசக்கியம்மாள், பிரவின், சென்பகா, உதயசிங், விஜய், சரவணன், மாரி செல்வன், சூர்யா, மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் பணியாளார்கள், ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் பலர். கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *