தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணத்தில் 75-வது குடியரசு தின விழா .
கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர்
அ வீரபாண்டியன் தலைமையில் வெகுவிமர்சியாக
நடைபெற்றது
வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன்,
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுப்பையா, சுல்தான் துணை தலைவர் ஜமீலா பீவி,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனிக்கை கிருஷ்ணவேணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இவ்விழாவில் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர்
அ வீரபாண்டியன் அங்குள்ள கொடி கம்பத்தில்
மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தியும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது..
இந்நிகழ்வில் ஊராட்சி செயலர் பாண்டியராஜ், . பற்றாளர் மற்றும் தட்டச்சர் ஐவர்ராஜா, வார்டு உறுப்பினர்கள், முகமது அனிபா, சுமையாமரியம்,
மாரியப்பன், பிரியா, சூர்யா, வேல்முருகன், புஸ்பராஜா, பிரபுதேவா, மரியதாஸ், ஜெய லெட்சுமி, வாட்டர் டேங் ஆப்ரேட்டர், முருகையா,பணி தளப் பொருப்பாளர். பரமேஸ்வரி, முருகேஸ்வரி, சுதா, மாரியம்மாள் மற்றும் அருண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.