டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு அம்பேத்கர் கல்வி மைய தலைவர் அரசு அனுமதி பெற்ற நிறுவனர் ஏ. ஆர். அய்யங்காளை தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆவண மைய மாநில துணைச்செயலாளர் வடபழஞ்சி இளந்தென்றல் மதுரை தெற்கு மாவட்ட காட்சி ஊடக பிரிவு மாவட்ட அமைப்பாளர் புளியங்குளம் ஆதிவளவன் , அம்பேத்கர் கல்வி மைய செயலாளர் அருள்ராஜ் பொருளாளர் பாண்டியம்மாள் வழக்கறிஞர் அணி மாவட்டஅமைப்பாளர் வழக்கறிஞர் வெண்ணிமுத்து.


சிலைக்குழு உறுப்பினர் பூக்கடை ராஜ்குமார் , திருச்சுழி சட்டமன்ற தொகுதி துணைச்செயலாளர் ராஜமாணிக்கம் ,
காரியாபட்டி ஒன்றிய பொருளாளர் ஆவியூர் கருப்பையா , திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பனையூர் கிருஷ்ணமூர்த்தி,
100 வது வட்டச் செயலாளர் வில்லாபுரம் மகேந்திரன், மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு சமத்துவ நாளில் பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்போம் அரசமைப்பு சட்டத்தை காப்போம் என்று உறுதிஏற்று மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *