மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாநகர காவல் ஆணையர் லோகநாதன் , மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *