தருமபுரி பொய்யப்பட்டியில் வாக்களித்த அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் .

தமிழகம் முழுவதும்நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது,தன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்யப்பட்டி அரசுப்பள்ளியில், அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் இன்று காலை வரிசையில் நின்று வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *