மதுரை மாவட்டம் சோழவந்தானில்
நாடகநடிகர் & கிராமியக் கலைக்குழு சங்க கூட்டம் ஜெனக.நாராயண பெருமாள்.கோவிலில் உள்ள சொற்பொழிவு அரகில் சங்கத்தலைவர்
A.சண்முகசுந்தரம்.. தலைமையில் நடந்தது
கூட்டத்தில் சோழவந்தான் பகுதி நாடக நடிகர் மற்றும் கிராமி கலைக்குழ சங்கத்திற்கு புதிய
நிர்வாகிகள் தேர்தல்நடைபெற்றது
இதில் சங்க கௌரவ தலைவராக. சண்முக
சுந்தரம்.தலைவராக.சிவசுப்பிரமணியன். செயலாளராக துரைராஜ் பொருளாளராக மூர்த்தி சிறப்பு ஆலோசகராக எம்.கே முருகேஷன்
துணைத்தலைவர்.. செல்வமணி துணை.செயலாளர்களாக
தனபால்.பண்டாரம்.செயற்க்குழ உறுப்பி
னர்கள்..வீராச்சாமி பரமசிவம் கிருஷ்ணமூர்த்தி
துரைப்பாண்டி குமார்.மற்றும் காத்தமுத்து..
தங்கப்பாண்டி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்
கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வூதியம் கிடைக்கப்பெறாத மூத்தகலைஞர்
களுக்கு.ஓய்வூதியம் அரசிடம்பெற்றுத்தருவது.கலைப்
பண்பாட்டுதுறையின் மூலம்உள்ளநலவாரியத்தில்.உறுப்பினர்
களை.அதிகளவில் சேர்த்து.அவர்களுக்கு
நலவாரியபயன்களைபெற்றுத்தருவது.ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 8.ம் நாள் மண்டகபடி நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன
முடிவில் சங்கச் செயலாளர் R.துரைராஜூ.நன்றி
கூறினார்….