கடையம் பேருந்து நிலையத்தில் கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா;-
தென்காசி மாவட்டம்கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது
கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர்ஜெயக்குமார் தலைமை தாங்கினார் கழக நிர்வாகி சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர்
வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுநீர் மோர் பந்தல் திறந்து பொது மக்களுக்கு வழங்கி பேசினார்
இந்த நிகழ்வில்துணைச் செயலாளர் தமிழ்ச் செல்வன்,
அவைத் தலைவர்பக்கீர் மைதீன்,ஒன்றிய துணை செயலாளர்பெருமாள் மாவட்ட பிரதிநிதி
வின்செண்ட் சிறுபான்மை பிரிவுபுகாரி மீரா சாஹிப்,விவசாய அணிஎல்என்டி முருகன்,கோதர் மைதீன் மாவட்ட கவுன்சிலர் கிளை செயலாளர்கள்
காந்தி , அழகிய நம்பி ரஜினி முருகன், அர்ஜுனன் அழகை மாரியப்பன் ஜெபஸ்தி ராஜன் வின்சென்ட் பால் அந்தோணி சாமி நன்றி கோபி என்ற கோபாலகிருஷ்ணன் நாரயணன் உள்பட பலர் உடனிருந்தனர்.