கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில்
நீர் மோர் பந்தல் திறப்பு விழா;–
தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூரில் அதிமுக கழகபொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கீழப்பாவூர் அதிமுக பேரூர் கழகம் சார்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது இவ்விழாவில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர், தென்காசி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்கே ஆர் பிபிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தலைமை ஏற்று கோடை விடுமுறையில் பொதுமக்களின் பயணம் பெறும் வகையில்நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், குளிர்பானம் ஜூஸ் ஆகியவைகளை வழங்கினார்
நிகழ்ச்சியில் ஏற்பாடுபேரூர் கழக செயலாளர் ஜெய ராமன் , மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள்,வார்டு கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், திரளானோர் கலந்து கொண்டனர்.