போடிநாயக்கனூரில் அண்ணா திமுக சார்பில் நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்
டி .கே. ஐக்கையன் திறந்து வைத்தார்.\
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி அண்ணா திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் டி கே ஐக்கையன் தலைமையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் படி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர் நுங்கு மோர் தண்ணீர் பழம் வாழைப்பழம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் வி. டி.நாராயணசாமி போடி நகர அண்ணா திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்