சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையத்தில் காளையார்கோவில் தொண்டி பேருந்து நிறுத்தும் இடத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளது அது தற்போது குடிமகன்களின் கூடாரமாக செயல் பட்டு படுத்துறங்கும் கூடாரமாக மாறிவிட்டது அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா?? குழந்தைகள், பெண்கள் என யாருமே அங்கு செல்ல இயலாமல் உள்ளது