திருப்பூரில் சுற்றறிக்கும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்காக காவல்துறை சார்பாக இலவசமாக நீர்மோர்
திருப்பூர் தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் கோடை காலத்தை முன்னிட்டு புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து காவல் நிலையம் சார்பாக வழங்க உள்ளார்கள் இந்நிகழ்ச்சியில் நல்லூர் உதவி ஆணையர் நந்தினி தலைமையில் வீரபாண்டி காவல் நிலையம் ஆய்வாளர் விநாயகம் முன்னணியில் மற்றும் வீரபாண்டி காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு
நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தனர்