தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுருதி என்கின்ற மாணவி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 590 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு டைம்ஸ் ஆப் தமிழ்நாடு மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் பாலக்கோடு செய்தியாளர் மு. பட்டாபி