பெரம்பலூர்.

மதிமுக சார்பாக பெரம்பலூரில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா .

பெரம்பலூர் மதிமுக சார்பாக மறுமலர்ச்சி திமுக 31 வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியின் ஆரம்பமாக பெரம்பலூர் நகரில் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அண்ணன் துரைராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் நகர செயலாளர் ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் கொடியேற்று விழா இந்த இரண்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சின்னப்பா அவர்கள் வருகை தந்தார் உடன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மாவட்ட பொருளாளர் சரவணன் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *