திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேடபாளையத்தில் உள்ள யுனிவர்சல் என்ற தனியார் பள்ளியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற 12 ஆம் வகுப்பு மாணவி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது 600/ 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்

மேலும் இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தவறிவிட்ட நிலையில் அவரது தாயுமான மது என்பவர் அருள் புறத்தில் புகைப்படக் கலைஞராக வேலை செய்து வருகிறார்

மேலும் இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் பொருளியல் வணிகவியல் கணக்கு ப்பதிவியல் வணிக கணிதம் உள்ளிட்ட நாலு பாடக பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *