செங்கோட்டையில் கலைஞா் நீர்மோர் பந்தல் திறப்பு விழா சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் ,செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் முக.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பாக, நகர கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மு.காதர் அண்ணாவி, ஆ.சண்முகராஜா, நகர அவைத் தலைவர் காளி, துணைச் செயலாளர் ஜோதிமணி, பொருளாளர் தில்லைநடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகமது, சுப்பிரமணியன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில், தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் கலைஞர் நீர்மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர் மற்றும் தர்பூசணி வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம். ரஹீம், மாவட்ட மருத்துவர் அணை துணை அமைப்பாளர் டாக்டர் மாரியப்பன் மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் நசீர் வார்டு கழகச் செயலாளர்கள் சேட்(எ)சேக்மதார், மாரியப்பன், கணபதி, இப்ராஹிம், வேலுமணி, கருப்பசாமி, குட்டிராஜா, விஜி , கோவிந்தராஜ், பிரதிநிதிகள் அப்பிமுருகன், சங்கர்கணேஷ், மாது, டைமண்ட்சலீம், பீரப்பா, சிவக்குமார், சேதுராஜ், முகம்மதுகாஜா, பீர்முகம்மது முத்துமாரியப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மேரிஅந்தோணிராஜ், இசக்கித்துரைபாண்டியன், முருகையா, இந்தியா கூட்டணி தோழர்கள் காங்கிரஸ் நகர தலைவர் ராமர், ராஜீவ்காந்தி, செண்பகம், இசக்கியப்பன், செல்வகணேஷ், விமல்ராஜ், மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போஸ், சுப்பிரமணியன், ஐமணி, ஆழ்வார் மற்றும் நகர கழக உடன்பிறப்புகள் ஐயப்பன் ஜெயராஜ், திருமால், வேலுச்சாமி, முத்துசாமி, முருகையா, முருகேசன், ராமசாமி, வெடிகரீம், ஐயப்பசேகர், துரைராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.