ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து காணப்படுகிறது.

காவல் நிலையத்தில் முகப்பு பகுதியில் நீர்வீழ்ச்சி வைக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள் ரசித்து நின்று பார்த்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *