செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பா.ம.க ஆத்தூர் ஊராட்சி மூத்த முன்னோடிபொன்.ஏழுமலை கவுண்டர் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் திருஉருவப்பட திறப்பு விழா நேற்று ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாலை அணிவித்து
மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினார்.
இந்நினைவேந்தல் நிகழ்ச்சியில்ஆத்தூர் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ஆத்தூர் வா.கோபால கண்ணன், ஏ.செல்லப்பன், குடும்பத்தினர்அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் தா.விஜயகுமார்,ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.கி.மணி,ஊராட்சி செயலர் விஜயகுமார்,
மாநில பொதுகுழு உருப்பினர்கள் கல்லியகுணம் ஏழுமலை, பாபுகுணசேகர், அம்பலவாணம்,மாவட்ட து.தலைவர்
சி.எம்.ஏழுமலை,மு.நா.மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி பெருமாள்,அச்சிறுப்பாக்கம் நகர செயலாளர் அ.வே.பக்கிரிசாமி, சோ.சத்யாகிளை செயலாளர் வஜ்ஜிரவேல்,கிளை தலைவர் எல்லப்பன்,பள்ளிப்பேட்டை சத்யா,பா.ம.க.நிர்வாகி சந்தோஷ், ஞானப்பிரகாசம்
உட்பட ஒன்றிய பேரூர்பாமக மூத்த முன்னோடிகள்
கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *