Author: admin

வள்ளிநாயகபுரத்தில் அதிமுக கிளை செயலாளர் பாலமுருகன் இல்ல திறப்பு விழா

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ பங்கேற்ப்பு கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகபுர கிராமத்தில் அதிமுக கிளை செயலாளர் பாலமுருகன் அவர்களின் இல்ல திறப்பு விழா நடைபெற்றது.…

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக டிராக்டர் வாகனத்தை வழங்கிய மருத்துவர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்அருள்மிகுஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோயிலுக்கு டாக்டர் ஒருவர் காணிக்கையாக டிராக்டர் வழங்கியுள்ளார். சங்கரன்கோவில் துர்கா மருத்துவமனை மருத்துவர் சுப்புராஜராகவன் கோயிலுக்கு…

கடையம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகம் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கடையம்…

மல்லசமுத்திரம் மொஞ்சனூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல் நாமக்கல் கிழக்கு மாவட்டம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டசெயலாளர் பழ.மணிமாறன்மற்றும் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் .மொஞ்சனூர் கிராமத்தில்அருந்ததியர் தெரு,ஊர் பொதுமக்கள்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச. உமாவிடம்…

கடையம் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனைக்கூட்டம்

தென்காசி மாவட்டம்கடையத்தில் நடைபெற்ற தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடையம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை…

பாபநாசத்தில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் திடீர் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மரம் சாய்ந்தில் மின்சார கம்பி அறுந்து…

பேருந்து பயணிகள் நிழல் குடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பிருமான நிவேதா.எம்.முருகன் திறந்து வைத்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே ரூ.14 லட்சத்தில் இரண்டு பேருந்து பயணிகள் நிழல் குடைகள்.மற்றும் புதிய உயர்மின் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற…

இரும்பாடியில் சாலையோரம் பட்டுபோயி முறிந்து விழம் நிலையில் உள்ள இரட்சதமரங்களால் பொதுமக்கள்அச்சம்

சோழவந்தான், சோழவந்தான் அருகேஇரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட சின்ன இரும்பாடி கிராமத்தில் சாலையோரம் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பட்டுபோன அரசமரமும் மற்றொரு சாலையோர புளிய மரத்தின் அடிபகுதி தீப்பற்றி எரிந்து முறிந்து…

இந்து சமய அறநிலை துறைக்கு திருப்பணித்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட பரிந்துரை கடிதம் வழங்கல்

பாபநாசம் அருகே துரும்பூர் கிராமத்தில் புதிதாக கட்டி வரும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இந்து சமய அறநிலை துறைக்கு திருப்பணித்திட்டத்தின் கீழ் நிதி வழங்கிட பாபநாசம்…

பள்ளி திறப்பு நாளில் மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் வரவேற்றார்

அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு நாளில் மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வரவேற்றார்திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம்,…

கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி காங்கிரசார் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திண்டுக்கல் மாநகர மாவட்ட…

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை…

ஸ்ரீ வைத்தீஸ்வரார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா

வலங்கைமான் ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரார் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பாய்க்காரத் தெருவில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி சமேத…

ஒதியம்பட்டு கொம்பாக்கம்பேட் வரையில் சாலையின் இருபுறமும் தெரு மின் விளக்குகள்-சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்து, பார்வையிட்டார்

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட கே.வி. நகரில் இருந்து ஒதியம்பட்டு வழியாக கொம்பாக்கம்பேட் வரையில் சாலையின் இருபுறமும் உள்ள தெரு மின் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றும் பணியை சட்டமன்ற…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பு-மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பு முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி திறப்பையொட்டி வாழைமரம், தோரணம் கட்டி…

புதிய மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற பள்ளி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.

தேசிய மாணவர் படைப்பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணம்-2023 “சமுத்திர பராக்கிரம்“ நிகழ்ச்சியின் நிறைவு விழா

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் இயக்குநகத்தைச் சேர்ந்த தேசிய மாணவர் படைப்பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணம்-2023 “சமுத்திர பராக்கிரம்“ நிகழ்ச்சியின் நிறைவு விழா தேங்காய்த்திட்டு மீன்பிடித்…

மத்திய பிஜேபி.ஆட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

சோழவந்தான் மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல் சார்பாக வட்ட பிள்ளையார் கோவில் அருகில் மத்திய பிஜேபி ஆட்சியின் 9..ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்…

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மதுரை மாவட்ட கிளை தேர்தல்

மதுரை மாவட்டகல்லூரி ஆசிரியர் நலச் சங்க மதுரை மாவட்ட தேர்தல் நடைபெற்றது . தேர்தல் ஆணையராக தேனி மாவட்ட நாகராஜன், துணை ஆணையராக தேனி மாவட்ட சவுக்கத்…

தமிழர் பிரதமராக வாய்ப்புகள் வந்த போது அதை தடுத்து நிறுத்தியது திமுக தான் -வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது. அப்போது அமித்ஷா குறித்து முதல்வர்…

1000 வருடம் பழமை வாய்ந்தபெருமாள் கோவில் புதுப்பித்து குடமுழுக்கு செய்ய கோரிக்கை.

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகேஉள்ளது பாபுராயன்பேட்டைஇந்த ஊராட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 1000 வருடம் பழமை வாய்ந்த விஜய வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோயில்…

திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பழனி ரோடு பெட்ரோல் பங்க் அருகே முன்விரோதம் காரணமாக அழகுபாண்டி(30) என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை சில மணி…

சோழவரம் ஒன்றிய ஊராட்சிகளில் குப்பை சேகரிக்கும் வண்டி வழங்கல்

பொன்னேரி சோழவரம் ஊராட்சி ஒன்றியம் பொன்னேரி தொகுதிக்குஉட்பட்ட  ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக் கும் மின்கலம் பொருந்திய வாக னங்களை எம்எல்ஏ,சேர்மன் ஆகி யோர் வழங்கினர்.  திருவள்ளூர் மாவட்டம்…

மதுரையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக பள்ளி மாணவியர் உறுதிமொழி

மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை…

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வாழ்த்தும் நிகழ்ச்சி

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் இயங்கி வரும் விஷன் கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த 35 பேர் சமீபத்தில் நடந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த…

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர், விளாமுண்டி உள்ளிட்ட பத்து வனச்சரகங்களில் மழைக்காலத்திற்கு முந்தைய புலிகள், சிறுத்தைகள் மற்றும் பெரிய தாவர…

பாபநாசம் அருகே பார்வதிபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சுடுகாடு மற்றும் சாலையில் எம்எல்ஏ ஆய்வு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சுடுகாடு மற்றும் சாலையில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்…

அச்சிறுப்பாக்கம் சுற்றுபகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லையில் கூடுதலாக 24 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்அச்சிறுபாக்கம் பஜார் வீதி,அரசுபள்ளிகள், புறவழிச்சாலை,லூப் ரோடு, எலப்பாக்கம் சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…

ஸ்ரீ ஞான காள ஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் புரசமரத்தை சுற்றி வந்து வணங்கி பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே புரசக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனாகிய அருள்மிகு ஸ்ரீ ஞான காள ஹஸ்தீஸ்வரர் திருக்கோவிலில், கோடை விடுமுறைக்கு பிறகு…

அலங்காநல்லூர் தெற்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்கேட்டுகடையில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப்…

ஈச்சங்காடு புனித அந்தோனியார் ஆலயம் ஆண்டு திருவிழா

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்ககம் அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் எலப்பாக்கம் பங்கு புனித அந்தோனியார் ஆலயம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.இதில் செங்கை மறைமாவட்டமுதன்மை குரு ஜான்போஸ்கோ,மற்றும் எலப்பாக்கம் பங்கு…

வால்பாறையில் கலைஞர் நூற்றாண்டு விழா நகரச்செயலாளர் சுதாகர் தலைமையில் சிறப்பு கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று…

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா

திருக்கோவிலூர், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை ஒட்டி தமிழக முதல்வர் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில்…

பாபநாசம் ஒன்றியத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் திருவைகாவூர் ஊராட்சியில் புது கண்டிபடுகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய்…

நெடுவாசல் அரசு துவக்கப் பள்ளியில் ரூ. 7லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம்

வலங்கைமான் அருகில் உள்ள கோவிந்தகுடி ஊராட்சி நெடுவாசல் அரசு துவக்கப் பள்ளியில் ரூ. 7லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேட்டி

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் வணிக நிறுவனங்கள், கடைகள் தமிழிலேயே பெயர் பலகையை…

சிறுவர் சிறுமிகளின் மன அழுத்தத்தை போக்க இறகு பந்து போட்டி

மணலி அடுத்த மாத்தூர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள பேட் மிட்டன் அகடெமியின் சார்பில் சிறுவர் சிறுமிகளின் பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி துவங்குவதை முன்னிட்டு…

பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நிரப்பிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைமையாசிரியர்கள் காலிப்பணியிடம் ஏற்பட்டுள்ளது. பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி நிரப்பிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி…

மின் கட்டண உயர்வை ரத்து செய்து சிறுகுறு தொழிலை காப்பாற்றுமாறு அப்பளம் வடகம் சங்கத்தின் மாநிலத் தலைவர் திருமுருகன் அறிக்கை

தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களை தமிழக முதல்வர் அழைப்பு விடுத்து வருகிறார். அவ்வாறு வெளிநாட்டிலிருந்து தொழில் தொடங்க வருபவர்களுக்கு மின் கட்டண சலுகை, வரி சலுகை…

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று 12-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. அதையொட்டி 1,500 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து இருக்கிறது.…

சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி மீது ஈரோடு துணை ஆட்சியரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது-பிஆர்.பாண்டியன் கண்டனம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் அதிகாரிகளில் முதன்மையானவராக…

புதுவைத் தமிழ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு புதிய பொறுப்பாளர்கள் பெயர்பலகையை சட்டப்பேரவைத்தலைவர் திறந்துவைத்தார்

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் புதிய பொறுப்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக கலைமாமணி…

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சினிமா கேமராமேன் கைது

கேரள மாநிலம் கோட்டயம், முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சுகைல் (வயது 28). இவர் நீல வெளிச்சம், சதுரம் உள்பட மலையாள திரைப்படங்களில் துணை கேமராமேனாக பணியாற்றி உள்ளார்.…

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராததால் விவசாயிகள் கவலை- தமிழக அதிகாரிகள் ஆய்வு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில்…

சேவை அரசியலை கைவிட்டு தி.மு.க., பா.ஜ.க. செய்தி அரசியல் செய்கிறது- சீமான்

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கடைமடை…

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னைக்கு ஆகஸ்டு முதல் கூடுதலாக 15 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்…

குட்கா கடத்தி சென்ற வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்: 100 கிலோ குட்கா-கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில்…

9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார் – முதல்வருக்கு அமித்ஷா பதில்

வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை.…

மீனவர்களுடன் மத்திய மந்திரிகள் கலந்துரையாடல்

“சாகர் பரிக்ரமா” என்ற கடலோர பயண நிகழ்ச்சியை இந்திய அரசின் மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி புதுவையின் மாகி பிராந்தியத்திற்கு மத்திய மீனவர் மற்றும் கால்நடை…

நெட்டபாக்கம் தொகுதியில் பயனாளிகளுக்கு தவில், நாதஸ்வரம்

நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கு ம் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை…