Author: admin

பனை மரத்தை மீட்கும் முயற்சியை பாராட்டி கவிச்சங்கம் அர்த்த நாரீசவர்மா விருது

புதுச்சேரி வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம் சார்பாக முப்பெரும் விழா புதுச்சேரி பாக்குமுடையான் பேட் பார்வதி திருமண மண்டபத்தில்நடைபெற்றது. இதில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி செய்யும்…

என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன் – டோக்கியோவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஜப்பான் என்றால் உழைப்பு, சுறுசுறுப்பு. வீழ்ந்த நேரத்தில் எழுச்சி பெற்ற…

தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரியும், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் படு கொலை…

ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

புதுவை அரசு துறைகளில் தினகூலி, பகுதி நேர பணிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால்,…

ஜே.பி. நட்டாவை சந்தித்த புதுவை பா.ஜனதா நிர்வாகிகள்

பா. ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் சந்தித்தனர். டெல்லியில்…

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: கலெக்டர் ஆய்வு

காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும…

வேம்பூண்டி கிராமத்தில் திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் வேம்பூண்டி கிராமத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மயிலம்…

பாராளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக கருதுகிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு எதிர்ப்பு…

இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளோம்- புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் மோடி உரை

புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று காலையில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் தொடங்கியது. விழாவிற்கு வந்த…

திண்டிவனத்தில் சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமாட்சி அம்மன் வளாகத்தில் சமூக நல உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம்…

பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல ! எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்

மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல ! – எஸ்.டி.பி.ஐ.இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்…

குடிமைப் பணிகள் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 17 மையங்களில் நடைபெற்றது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின்படி, குடிமைப் பணி களுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங்களில் நடைபெற்றது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்…

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவன நாதர் திருக்கோவிலில் உழவாரப்பணி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவன நாதர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி தலைமை வசித்து உழவாரப்பணியை தொடங்கி வைத்தார்…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகர ஒன்றிய செயற்குழு கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகர ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது திருவாரூர் நகரம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு…

சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை- மதியழகன் எம் எல் ஏ துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் விளங்காமுடி ஊராட்சி மாவட்ட ஊராட்சி நிதிக்குழுவிலிருந்து ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் செல்லம்பட்டி சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை அமைக்க பூமி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

சென்னை கொளத்தூர் செய்தியாளர் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் உத்தரவின்படி மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் அறிவுறுத்தலில் சென்னை கிழக்கு மாவட்டம் மாதவரம் நகர…

பாபநாசம் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உரிய பாதுகாப்பு இல்லை- விடைத்தாள் திருத்த வந்த ஆசிரியர், ஆசிரியைகள் திடீர் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ரகுநாதபுரத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு,விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட தலைமை தொண்டரணி சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள…

‘யுவ சங்கம்’ மக்களை ஒன்றிணைக்கிறது: மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இன்று 101-வது…

அரிசி கொம்பன் யானையை பிடிக்க கும்கி வருகை- சுருளி அருவியில் 144 தடை

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை, தேவிகுளம் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதிகளில் அரிசிக்கொம்பன் யானை சுற்றி வந்தது. 108 வீடுகள், 20 ரேசன் கடைகளை…

புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவிய பிரதமர் மோடிக்கு பாராட்டு

உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார். தொகுதி தலைவி நாகம்மாள், பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், மதன் ஆகியோர்…

2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்- மதுரை ஆதீனம் பேட்டி

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:- இதுவரை இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட எங்களை பாராளுமன்றத்துக்கு அழைக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை.…

புதிய பாராளுமன்றத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட ஆர்ஜேடி-காட்டமாக பதிலடி கொடுத்த பாஜக

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இங்கு…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2787 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர்…

விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட மாணவரணி சார்பாக ஒரு நாள் மதிய உணவு வழங்கும் திட்டம்- கோவை அரசு மருத்துவமனை உள்ள நோயாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள…

புதிய பாராளுமன்றம் திறப்பு – உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து

புதிய பாராளுமன்றம் கட்டடம் திறப்பு விழாவை முன்னிட்டு உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லக்னோ, இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில்…

மணல் கொள்ளையை தடுத்த வருவாய் ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல்

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 40). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த…

சீர்காழி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு உயிர் இழப்பு-மாட்டின் உரிமையாளர் தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூர் கிராமத்தில் பெரிய தெருவில் பன்னீர்செல்வம் ,சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர், இவர்களது வீட்டின் வாசலில் உள்ள மின்கம்பி…

புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்

டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். ஜப்பான், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர்…

ஆரோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும் இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம்…

புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை சேர்க்கும்’- பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் திறந்து வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ் நாட்டில் தயாரான…

பிரதமர் மோடி மக்களவையில் செங்கோலை நிறுவினார்

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4…

பத்திரிக்கையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா-விழுப்புரம் மாவட்ட இணைச் செயலாளர் மரக்காணம் ஜெயச்சந்திரன் மரக்கன்று வழங்கினார்

அனைத்திந்திய பத்திரிக்கையாளர் செய்தி வெளியீட்டாளர் சங்க சார்பில் விழுப்புரம் மாவட்ட இணைச் செயலாளர் மரக்காணம் ஜெயச்சந்திரன் அவர்கள் தேசியத் தலைவர் டாக்டர் ராஜேந்திரனுக்கும் சி ஆர் பாஸ்கரன்…

பாபநாசம் அருகே கீழமாஞ்சேரியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு ..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் ஊராட்சி கீழமாஞ்சேரி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி நீண்ட காலமாக பழுதடைந்து உள்ளதால் கடந்த இரண்டு மாத…

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் , சட்டமன்ற…

மதுரை பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா தேர்ப்பவனி

மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய…

நாளை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மையங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக, விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல்கள்…

சீர்காழியில் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மக்கள் கலை விழா 2023 நடைபெற்றது, முன்னதாக பாரம்பரிய…

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில் தங்க கருடசேவை உத்சவம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தாடாளன்பெருமாள் கோயில் தங்க கருடசேவை உத்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாடாளன்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சத்தினை…

மதுரை அரசு மருத்துவமனை – பனகல் சாலை ஒரு வழி போக்குவரத்தாக இன்று முதல் சோதனை ஓட்டம்

மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம், அரசு மருத்துவமனை தென்மாவட்ட மக்களின் வாகன பயன்பாடு, வர்த்தக போக்குவரத்து மற்றும் 5,000-க்கும் குறைவில்லாத பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காவும் 2,000-த்திற்கும்…

ஐ.பி.எல்.இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் சி.எஸ்.கே.அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஐ.டி.சி.சன்ஃபீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பாக பேரணி நடைபெற்றது

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ரசிகர் பட்டாளங்களை அதிகம் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது.தோனி தலைமையில் அதிக இறுதி போட்டிகளில் கலந்து கொண்ட அணி…

வால்பாறையில் வருகைதரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க திமுக நகர கழகத்தின் சார்பில் தீவிர ஏற்பாடு

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஐந்தாண்டுகள் நடைபெறாமலிருந்த கோடைவிழா தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சார் ஆட்சியர் பிரியங்கா நேற்று நகர் மன்ற தலைவர்…

மயிலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டம்மயிலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கொள்ளார் கிராமத்தில் நடைபெற்றது.இத்தெருமுனை சாதனை விளக்க கூட்டத்திற்கு…

வால்பாறை சுற்றுலா வந்த சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் விபத்துக்குள்ளாகி 11 பேர் காயம்

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்னை குரோம் பேட்டை பகுதியிலிருந்து 17 பேர்கள் சுற்றுலா வந்து இன்று வால்பாறையிலிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த போது வால்பாறை – பொள்ளாச்சி…

மு.க.ஸ்டாலின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’- செல்லூர் ராஜூ

வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுபற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில்…

ராஜஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாப பலி

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் மழை சார்ந்த விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் டோங்க் மாவட்டத்தில் பெய்த…

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கான ஆகாய நடைபாலம்

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என…

கரூர் ஐடி ரெய்டின் போது வெளியே திரண்டவரை தாக்கிய விவகாரம் – 3 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

தமிழகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னையைச் சார்ந்த என்.முத்தமிழ்ச் செல்வி ”ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்” மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட…