Month: August 2023

சந்திப்பு

சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மக்களிசை கலைஞர்கள் டாக்டர் செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி…

திருவாரூர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட…

சத்து மிகுந்த வெண்டை சாகுபடியில் 100 நாளில் ஏக்கருக்கு 6 டன் வரை மகசூல்,தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு

சத்து மிகுந்த வெண்டை சாகுபடியில் 100 நாளில் ஏக்கருக்கு 6 டன் வரை மகசூல்,தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு. ஆடிப் பட்டம்தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்பசத்து மிகுந்த வெண்டை…

அகரம் ஊராட்சியில் வீடு எரிந்து சேதம்-தலைவர் தேவி ராஜன் தகவலின் நிதி நல உதவி

திருவள்ளூர் அகரம் ஊராட்சியில் மின் கசிவு காரணமாக வீடு எரிந்து சாம்ப லானது தலைவர் தேவி ராஜன் தகவலின் பெயரில் பாதிக்கப்பட்ட வருக்கு நிதி மற்றும் நல…

வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம்

வால்பாறையில் நகர்மன்றம் சார்பாக கலைஞரின் மகளீர் உரிமைத் தொகை வழங்க ஆணை பிரப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர்…

சோழவந்தான் ஆற்றுபடுகையில் புதிய சலவை கூடம் அமைக்க, எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 14,வது வார்டு பகுதியில் சலவை தொழில் செய்ய வைகை ஆற்றின் கரையோரம் சலவை தொழில் கூடம் இருந்தது வந்தநிலையில் சில…

திருப்பத்தூர் 4வது வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணி- கவுன்சிலர் ஆய்வு

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 4வது வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கவுன்சிலர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் நகர் மன்ற தலைவர் அதிகாரிகளுடன் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள புதுமார்க்கெட் பகுதியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்…

ஏலகிரி மலையில் உள்ள குப்பைகள் அகற்ற ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள குப்பைகள் அகற்ற ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி…

பா.ம.க மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் ஆணைக்கிணங்க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைப்படிசெங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக எடையாளம் கி.குமரவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு…

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலு வலகம் வளாகத்தில் பெரும் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் சாந்தியிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற…

கோவையில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கோவையில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.. தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை…

அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.…

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையைத்தில் மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், ஆய்வு. மதுரை வெள்ளைக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மையம் மற்றும் அவனியாபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையைத்தில்…

ரூட்டு தல பிரச்சனைகள்-கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை

மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ரூட்டு தல பிரச்சனைகள் இல்லாதவாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவுரை ஏற்படுத்தினார்.…

சிறுவன் ரெஹான், யோகா கலையின் குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் உலக சாதனை

கோவை ஓசோன் யோகா மையத்தில் பயிற்சி பெற்று வரும் பதினோரு வயது சிறுவன் ரெஹான், யோகா கலையின் குக்குட் ஆசனத்தில் நீண்ட நேரம் நின்று கின்னஸ் உலக…

வால்பாறையில் விடுதியில்லாமல் வாடகை கட்டணம் செலுத்தும் கல்லூரி மாணவர்கள் விடுதி வேண்டி கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் விழுப்புரம், திருநெல்வேலி, மதுரை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து…

திருநிலை ஊராட்சியில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை ஊராட்சியில் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே நடைபெற்றது.…

வால்பாறையில் திமுக நகரச்செயலாளர் புதிய அலுவலகம் திறப்பு விழா

கோவை மாவட்டம் வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் திமுக நகரச்செயலாளருக்கான புதிய அலுவலகம் திமுகவின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் கலந்து கொண்டு வால்பாறை நகரச்செயலாளர் குட்டி…

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;- தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகேஅகரக்கட்டில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின்தலைமை அலுவலகத்தில் நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை…

வலங்கைமான் தாலுகா வில் விரைவில் 9ஆயிரம்எக்டேரில் சம்பா சாகுபடி

வலங்கைமான் தாலுகா வில் விரைவில் 9ஆயிரம்எக்டேரில் சம்பா சாகுபடி பணிகள் துவங்க உள்ளநிலையில், மேட்டூர் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்துள்ள னர். டெல்டா மாவட்டங்களில்பாசனத்திற்கு மேட்டூர்…

திருவாரூரில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த தின விழா- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

திருவாரூரில் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த தின விழா புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு திருவாரூரில் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121…

அரசு பள்ளிக்கு ரூ 5 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தொழில் அதிபர்

மன்னார்குடி செய்தியாளர்  தருண்சுரேஷ் “அரசு பள்ளிக்கு ரூ 5 இலட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தொழில் அதிபர்” கோட்டூர் அருகே அரசு பள்ளிக்கு தனது…

விளையாட்டு மைதானத்தில் குறுக்கே கான்கரட் சாலை அமைக்க வேண்டாம் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்விடம் மனு

நாமக்கல் மாவட்டம்பொன்னேரிபட்டிஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்,நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா இடம் இன்று மனு ஒன்றை கொடுத்தனர் விளையாட்டு மைதானத்தில் குறுக்கே கான்கரட் வீதி…

ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை எம் எல் எ துவக்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 240.லடசம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற…