Category: தமிழ்நாடு

கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி கிரேனில் ஊர்வலமாய் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவை…

தொக்கலாக்குடியில் காட்டுப்பன்றியை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரம் பாகசாலை வருவாய் கிராமம் தொக்கலாக்குடியில், பாபு என்ற விவசாயின் விலை நிலத்தில் விடப்பட்ட பாய் நெல் நாற்றங்காலில் காட்டுப்பன்றி அட்டகாசம். அருகிலுள்ள…

தூத்துக்குடி மாநகரில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு- போக்குவரத்து காவல்துறை அதிரடி

தூத்துக்குடி மாநகரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது அதன்மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு…

வால்பாறையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை சப் கலெக்டர் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம்…

நகைச்சுவை மன்றம் சார்பிலும், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் தாவணி விழா

தாவணி விழா” நகைச்சுவை மன்றம் சார்பிலும், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பிலும் இணைந்து நகைச்சுவை மன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்களின் பேத்தி செல்வி ஷிவானி…

காஞ்சிபுரம் மாவட்டம் ராமானுஜபுரத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு மதுரமங்கலம், சிவன் கூடல் , ஜம்போடை, மேல் மதுரமங்கலம்…

செங்கம் உழவர் உரிமை இயக்கத்தின் புதிய கிளை துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் ஒன்றியம் , பக்கிரிபாளையம் ஊராட்சியில் உழவர் உரிமை இயக்கத்தின் “மேல்செங்கம் புதூர் கிளை” துவக்க விழா நடைபெற்றது . நிகழ்விற்கு…

காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்- மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு

காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்,…

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு

காஞ்சிபுரம் கலைஞர் நூற்றாண்டு விழா -காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு வகுப்பு*…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் செய்தியாளர் க.சக்கரவர்த்தி நூறு ஆண்டுகளுக்கு மேலாக நாகப்பட்டினத்தில் இயங்கிவந்த மாவட்டத் தலைமை மருத்துவமனை, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அரசின் முடிவின்படி, நாகப்பட்டினம் அருகில்…

திருப்பூர் மாவட்டம் அம்மன் நகர் தார் சாலை அகலம் குறைவாக உள்ளது-பொதுமக்கள் புகார்

திருப்பூர் செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூர் பூலுவபட்டி அம்மன் நகர் கருப்பாராயன் கோவில் முதல் வீதி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது இதில்…

ஆவாரம்பாளையம் கொலை வழக்கில் 7 பேர் கைது-

பல்லடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவரப்பாளையம் என்ற பகுதியில் மோகன்குமார் என்ற வாலிபர் வெட்டி ப்படு கொலை செய்யப்பட்ட வழக்கில் யுகேந்திர பிரசாத், பிரதீப், கணேஷ்…

தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தென்காசி, மே – 16 தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்…

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டில் தற்போது வரை 5000…

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து அரசு பேருந்து மற்றும் லாரி மோதல்- ஒரு பெண் உள்பட நான்கு பேர் பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம்அருகே பூக்கத்துறை என்ற இடத்தில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விழுப்புரத்திலிருந்து கிரானைட் கற்களை ஏற்றி வந்த…

தேவகோட்டையில் நண்பனை கொலை செய்த மேலும் இரண்டு பேர் கைது

தேவகோட்டை தேவகோட்டை டாட்டா ஏசி வேன் வைத்திருந்த நண்பனை நயவஞ்சகமாக வரவழைத்து கொலை செய்து புதைத்துவிட்டு அந்த வேனை கடத்தி கோயம்புத்தூரில் விற்பனை செய்த ஆறு நண்பர்களில்…

ராஜபாளையம் அருகே இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல்- ஒருவர் கைது!

ராஜபாளையம் அருகே இரண்டு யானைத் தந்தங்கள் விற்பனை செய்ய வரும்போது பறிமுதல்! ஒருவர் கைது! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின் பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு…

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு மேலும் ரூ.21 கோடி ஒதுக்கீடு

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு மேலும் ரூ.21 கோடி ஒதுக்கீடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பொ.சிவபத்மநாதன் நன்றி தென்காசி இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.21 கோடி…

கொடைக்கானலில் காட்டுமாடு பலி

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானலில் காட்டுமாடு பலி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக…

பழனியில் வாலிபர் அடித்து கொலை.

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழனியில் வாலிபர் அடித்து கொலை. திண்டுக்கல் மாவட்டம் பழனி – தாராபுரம் சாலை கந்தப்பகவுண்டன்வலசு அருகே உள்ள பகுதியில், பழனி அடிவாரம் பகுதியைச்…

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ். மும்பையில் விளம்பர பதாகை சரிந்த நிகழ்வில் 14…

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊர்க்கோவில் என்று அழைக்கப்படும் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை விநாயகர் பூஜை,…

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

தென்காசி தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் அருகே கோவில் திருவிழாவிற்காக ஒலிபெருக்கி, அலங்கார விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

தமிழகம், ஆந்திராவை கலக்கிய நெல்லை கொள்ளையன் ஆலங்குளம் போலிசாரால் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காவல் ஆய்வாளர் மாதவன், உதவி காவல் ஆய்வாளர்மாடசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்…

கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் வணிகர் தின விழா

திருப்பூர்மாவட்ட செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூரில் கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் காட்டன் பி சக்திவேல் தலைமையில் நடைபெற்ற வணிகர் தின விழா முதலாம்…

பிளஸ் 1 தேர்வு தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்

தென்காசி, மே 16 பிளஸ் 1 தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் ஆக்ஸ்போர்டு மெட்;ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்…

எடப்பாடி கே பழனிசாமி பிறந்த நாள் விழா-.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தென்காசி, மே – 16 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் 70 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம்பண்பொழி திருமலைகுமாரசாமி கோவிலில் தென்காசி…

2024ஆம் ஆண்டு +1 தேர்வில் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை

தென்காசி, மே – 16 தென்காசி மாவட்டம்,பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற +1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம்…

தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தந்தை மறைவு-அனைத்து கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதயகிருஷ்ணன்தந்தை மறைவு-அனைத்து கட்சி நிர்வாகிகள் அஞ்சலி தென்காசி தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன் தந்தை உடல்நலக்குறைவால்…

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள…

தெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர் வட்டாட்சியரிடம் மனுதெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பாரதியார் ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் மற்றும் , 14 வது வார்டு உறுப்பினர் கார்த்திகேயன் கூறுகையில்:- தாராபுரம் அடுத்த…

கோவை ஈச்சனாரியில் எக்ஸ்செலன்ஸ் – க்கான பிரத்யேக மையம்

கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் , இரத்தினம் கல்வி குழுமத்தின் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ் – க்கான பிரத்யேக மையம் துவங்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி…

திருப்போரூர் அருள்மிகு ஶ்ரீ கந்தசாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு

திருப்போரூர் அருள்மிகு ஶ்ரீ கந்தசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் மற்றும் பார்க்கிங் வசதிக்கான இடத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார் திருப்போரூர்…

தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தென்காசி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் கல்வி ஆண்டிற்கான…

ஆலங்குளம் இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி

ஆலங்குளம் இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டை மையதனத்தில் வைத்து இந்தியன் ஸ்போர்ட்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கிரிக்கெட்…

வாரணாசி தொகுதியில் தென்காசி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி

வாரணாசி தொகுதியில் தென்காசி அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி தென்காசி உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தென்காசி…

வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்ற…

மதுரையில் அரசு தொழில் முனைவோர் மேம்பாடு சார்பில் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு நிகழ்ச்சி

மதுரையில் அரசு தொழில் முனைவோர் மேம்பாடுசார்பில் ஓராண்டு தொழில் முனைவோர் பட்டயபடிப்பு நிகழ்ச்சி….. தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன கூடுதல் தலைமை…

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை- ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில்…

வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா…

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம் பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட…

சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (12.05.2024)…

பெரியபாளையத்தில் மழை நீர் கால்வாயில் அடைப்பு-சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை

சீனிவாசன் செய்தியாளர் திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுமார் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 6. வார்டு எம்ஜிஆர்…

ராணிப்பேட்டையில் சி எம் சி மருத்துவமனையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராணிப்பேட்டையில் உள்ள சி எம் சி மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின்…

துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பில் மோர் பந்தல் திறப்பு விழா

செய்தியாளர் ஆறுமுகம் வடசென்னை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு துறைமுகம் தொகுதி தெற்கு பகுதி 60வது  வடக்கு…

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் தெப்ப விழா-அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் தெப்ப விழா-2024 முன்னிட்டு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) ஃ மாவட்ட வருவாய்…

சோழவந்தான் ஸ்ரீ பத்ராகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா

சோழவந்தான் சோழவந்தானில் உள்ள காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்தமே..7.ந் தேதி கொடியோற்றதுடன் திருவிழா தொடங்கியது…

12 -ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரி கனவு -2024 நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே நடராஜா கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 -ஆம் வகுப்பு பயின்ற…

சீர்காழி அருகே ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் – உயிர் தப்பிய பயணிகள்.

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே ஓடும் அரசு பேருந்தில் கழண்டு ஓடிய சக்கரம் – உயிர் தப்பிய பயணிகள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடரங்கம்…

அணைக்கரை கொள்ளிடத்தில் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தைபொறியாளர் சர் ஆர்தர் காட்டன் பிறந்தாள் விழா

அணைக்கரையில் கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும் முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன கட்டுமானங்களை கட்டியெழுப்பி,…