Category: பக்தி

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு :- மயிலாடுதுறை மாவட்டம்…

எண்ணாயிரம் மலை என்பது தமிழ் சமணர்களின் ஒரு மிகப்பெரும் புண்ணியத்தளமாகும்

விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அடுத்த எண்ணாயிரம் மலை என்பது தமிழ் சமணர்களின் ஒரு மிகப்பெரும் புண்ணியத்தளமாகும் . சமண மலைகள் பள்ளிகளாகவே கருதப்படுகிறது . உணவு ,…

வலங்கைமான் வரதராஜபேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பாடைக்காவடி திருவிழா

வலங்கைமான் வரதராஜபேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பாடைக்காவடி திருவிழாவைமுன்னிட்டு, ஐந்தாம் நாள் விழாவாக வர்த்தகர் சங்கம் மண்டகப்படி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழா

வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழாவும், மறுநாள் ஊஞ்சல் உற்சவமும்நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு…

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்ச வைபவம்

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்ச வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத் தில் அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீ…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழாவை ஒட்டி இரண்டாவது காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முத்து மாரியம்மன் திருவிழாவில் நீர் மோர் வழங்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொன்னையூர் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் பூத் திருவிழா வருடந்தோறும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே போன்று இந்த வருடமும்…

புதுவை மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா!

செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம் புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் மதகடிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. இதில் நான்காம் நாள்…

அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின் சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா. திரளான பக்தர்கள் பங்கேற்பு..…

பாபநாசம் அருகே திருக்கருக்காவூரில் ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய 40-ஆம் ஆண்டு பால்குட திருவிழா..

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருக்கருக்காவூரில் ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய 40-ஆம் ஆண்டு பால்குட திருவிழா..திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து…

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பேருந்து நிலையம் கேட்டு தேவேந்திர பேனாக்கள் முதல்லரிடம் கோரிக்கை.

தேவேந்திர பேனாக்கள் தலைவர் T.C.பாலசுந்தரம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பேருந்து நிலையம்,கழிப்பிட வசதி கேட்டு தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மேலும் கூறுகையில்விருதுநகர் மாவட்டம்,சாத்தூர்…

திருக்கருக்காவூர் ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன், ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேதிருக்கருக்காவூர் ஸ்ரீ மஹா முத்துமாரியம்மன், ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்.. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் வீதி உலா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிறு அன்று திருவிழா…

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பரிசலில் பவானி ஆற்றை கடந்த சென்றது

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பரிசலில் பவானி ஆற்றை கடந்த சென்றது சத்தியமங்கலம் மார்ச் 16சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் சப்பரம்…

புதுச்சேரி நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரி நாட்டி யாஞ்சலி விழா!

செய்தியாளர் ச. முருகவேலு புதுச்சேரி மகாசிவராத்திரியை முன்னிட்டு புதுவை சித்தானந்த சாமி கோயில் வளாகத்தில் தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர் புதுச்சேரி…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி- புதுச்சேரியில் அன்னதான மற்றும் வாழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி புதுச்சேரியில் அன்னதான மற்றும் சூடான பால் வாழங்கும் விழா: புதுச்சேரி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு…

திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூரில் அமைந்துள்ள…

சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவிலில் திருக்கயிலாய அடியார்கள் உழவாரப்பணி

பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவிலில் திருக்கயிலாய அடியார்கள் உழவாரப்பணி…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காசக்கராப்பள்ளியில் அமைந்துள்ள தேவ நாயகி உடனாகிய…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி அன்னதான விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி அன்னதான விழா: திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சி ரெங்கசமுத்திரபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆதி காலத்து ஶ்ரீ…

திருக்கடையூரில் மஹா சிவராத்திரியையொட்டி மயான சூறை நிகழ்வு

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரியையொட்டி மயான சூறை நிகழ்வு அம்மன் வீதியுலா…

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழா-முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம்

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் விழா-2024 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக…

ஜெயங்கொண்டத்தில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆபத்து காத்த விநாயகர் கோவில் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அரியலூர்…

திருவதிகை விரட்டானேஸ்வர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி

செய்தியாளர் ச. முருகவேல் நாளை (8-3-24) வெள்ளிக்கிழமை திருவதிகை விரட்டானேஸ்வர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்க இருக்கிறது. பிரதோஷம் சேர்ந்து வருவது…

அய்யம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை…

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா-முகூர்த்தக்கால் பூஜை

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாக்காக பந்தல் அமைக்கும் பணிக்கு முன்னதாக முகூர்த்தக்கால் பூஜை நடைபெற்றது சத்தியமங்கலம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம்…

தவக்கால நிகழ்வாக புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை

தவக்கால நிகழ்வாக புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாதயாத்திரை மதுரை மாவட்டம், திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில்பங்குத்தந்தை அருட்திரு ஜார்ஜ் எட்வின் அவர்களது…

கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 22 ஆம் ஆண்டு விழா

கைலாசநாதர் மலைக்கோயிலில் மகாசிவராத்திரி 22 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் !! தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வருகின்ற 8/3/2024 வெள்ளிக்கிழமை…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்கும் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திருவிழா வெகு விமர்சியாக தொடங்கியது…

அம்மாப்பேட்டையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய. 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வீரமாகா காளியம்மன்…

விருப்பாச்சிபுரம் சிமிலிமேட்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வருகிற 6-ம் தேதி மகாகும்பாபிஷேகம்

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் சிமிலிமேட்டு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வருகிற 6-ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…

வலங்கைமானில் ஸ்ரீ வைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பஸ் ஸ்டாண்ட் காளியம்மன் கோவில் தெரு ஸ்ரீ வைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் வலங்கைமான் பகுதியில் முதல் திருவிழாவாக…

கும்பகோணம் மாநகரில் மாசி மகப் பெருவிழா

கும்பகோணம் மாநகரில் மாசி மகப் பெருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும், 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ ஆலயங்கள் என 17 கோயில்கள் பங்குபெற இணைந்து நடைபெறும்…

மன்னார்குடியில் காளியம்மன் கோவில் 31 ஆம் ஆண்டு 1508 குத்து விளக்கு பூஜை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உலக நன்மை வேண்டி 31 ஆம் ஆண்டு 1508 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது .…

சரத்குமாரின் குலதெய்வ கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா-

காரைக்குடி அருகே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கோபுரகலசம் அருகே நின்று நடிகைகள் வழிபாடு. ஆகம விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயலில் உள்ள…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்கோயில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்கோயில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் மாசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் மாசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

திருநாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேக

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருநாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா…

மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஆலயத்தில் தங்கத் தேரோட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினரின் K.G தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட…

வலையபட்டி கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி…

அதலை கிராமத்தில் ஸ்ரீ வெங்கலமடை அய்யனார் சோனைச்சாமி கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஒன்றியம் அதலை கிராமகண்மாய்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கலமடைஅய்யனார் மற்றும் ஸ்ரீ சோனைச்சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள்…

பாபநாசம் ஸ்ரீசக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீசக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராபள்ளியில்…

வடுகப்பட்டி ஸ்ரீ பகவதிஅம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் த.வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதிஅம்மன்,ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில்…

அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு

புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் நிகழ்வு. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு. மயிலாடுதுறை…

சூலமங்கலம் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் சூலமங்கலம் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் ஆலயத்தின் 50-ஆம் ஆண்டு பால்குடம், காவடி, சந்தனகாப்பு மகோற்சவ திருவிழா. 1000-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..…

பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பூம்புகாரில் தை அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து…

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி ஆலயத்தின் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதர் சுவாமி சிவாலயம். மிகவும் தொன்மைவாய்ந்த இந்த ஆலயம் காசிக்கு நிகரானது எனக்கு…

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதர்க்கும் ஒன்பது வகையான அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்து…

திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநத சுவாமி கோவிலில் தை மாத பிரதோஷ வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநத சுவாமி கோவிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு…

சீர்காழி செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து…