பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பாக நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி செஞ்சி மேற்கு ஒன்றியம் ஆலம்பூண்டி கிராமத்தில்
மாவட்டத் தலைவர் இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இநநிகழ்ச்சியை மாநில செயலாளரும் விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு.வினோஜ் செல்வம் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சம்பத் முன்னாள், மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன், ராஜன் எத்திராஜ் மாவட்ட பொருளாளர் சத்யநாராயணன் மாவட்ட துணைத் தலைவர்கள் கோகுல், மூர்த்தி, அன்பழகன் மேற்கு மண்டல் தலைவர் அசோக், செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க ராமு, செஞ்சி தெற்கு ஒன்றிய தலைவர் சிவா, மேல்மலையனூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தலைவர்கள் ஜெயபிரகாஷ், ஏழுமலை எஸ்சி அணி மாவட்ட துணை தலைவர் ரமேஷ் இளைஞரணி மாவட்ட துணை தலைவர் நரேந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவி அருளரசி மற்றும் மாவட்ட,மண்டல் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *